வாழ்க்கை கவிதைகள் – life quotes in tamil

138 0
one line quotes in tamil life quotes in tamil

உள்நிலையில் ஆனந்தம், வெளிநிலையில் வெற்றி என எதுவாக இருந்தாலும் ஊக்கத்துடன் முயற்சி செய்ய வேண்டியது அவசியம். வாழ்வில் நம்பிக்கை, ஊக்கம் தரும் சத்குருவின் வாசகங்கள் (life quotes in tamil ) இங்கே…

நம்பிக்கை தரும் சத்குருவின் வாசகங்கள்! (Motivational Quotes in Tamil )

Motivational Quotes in Tamil

நீங்கள் பொருளீட்டுவது நலமாய் வாழ்வதற்கு,
மன அழுத்தத்தினால் உங்களை நீங்களே அழிப்பதற்கல்ல.

Motivational Quotes in Tamil

நீங்கள் புத்திசாலியான மனிதராக இருந்தால்,

இயல்பாகவே நீங்கள் அன்பாகவும்

இணைத்துக்கொள்ளும் தன்மையுடனும் இருப்பீர்கள்.

Motivational Quotes in Tamil

உங்கள் வருங்காலத்தைப் பற்றி கவலைப்படாதீர்கள்.

உங்கள் நிகழ்காலத்தில் நல்லவிதமாக செயல்பட்டால்

உங்கள் வருங்காலம் தன்னால் மலரும்.

Motivational Quotes in Tamil

மகிழ்ச்சியான முகம்தான், எப்போதுமே அழகான முகம்.
Motivational Quotes in Tamil
விதி என்பது உங்களுக்கு நீங்களே உருவாக்கிக்கொள்வது.
உங்கள் விதியை நீங்களே உருவாக்கத்
தவறும்போது அது தலைவிதியாகிறது.
Motivational Quotes in Tamil
உங்கள் வாழ்க்கையில் குறிப்பாக கசப்பான விஷயங்கள்
நிகழ்ந்திருந்தால், நீங்கள் விவேகமானவராக
மாறவேண்டும், காயப்பட்டவராக அல்ல.
Motivational Quotes in Tamil
கடைவீதியில், குறைவாகக் கொடுத்து அதிகமாகப்
பெற்றுக்கொள்வது சாமர்த்தியமாகக் கருதப்படுகிறது.
உண்மையான உறவில், உங்களுக்கு என்ன கிடைக்கும்
என்று கவலைப்படாமல் உங்களால் முடிந்ததையெல்லாம் கொடுப்பீர்கள்.

Motivational Quotes in Tamil

மன அழுத்தம் என்பது ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையின்

விளைவாக ஏற்படுவதில்லை – உங்களை நீங்களே

நிர்வகிக்க முடியாததன் விளைவாக ஏற்படுகிறது.

Motivational Quotes in Tamil

வாழ்க்கையை நீங்கள் ஒரு சாத்தியமாகப் பார்த்தால்,

எங்கும் சாத்தியங்களையே காண்பீர்கள்.

வாழ்க்கையை நீங்கள் ஒரு பிரச்சனையாகப் பார்த்தால்,

எங்கும் பிரச்சனைகளையே பார்ப்பீர்கள்.

Motivational Quotes in Tamil

உங்கள் மனதை நீங்கள் ஆட்டுவிக்க வேண்டும். உங்கள்

மனம் உங்களை ஆட்டுவிக்கக் கூடாது.

Motivational Quotes in Tamil

சவாலான சூழ்நிலைகள் எழும்போது தான், மனிதர்கள்

சாதாரணமாக தாங்கள் இருக்கும் நிலையைவிட

மேன்மையான நிலைக்கு உயரமுடியும்.

Motivational Quotes in Tamil

யோகா என்றால் வளைந்துகொடுக்கும் தன்மையுடன்

இருப்பது – உடலளவில் மட்டுமில்லாமல்

எல்லாவிதத்திலும். அப்படி இருந்தால் நீங்கள் எங்கு

இருந்தாலும் நலமாக இருப்பீர்கள்.

Motivational Quotes in Tamil

நீங்கள் எந்த அளவு வெற்றிகரமாக இருக்கிறீர்கள்

என்பது, உங்கள் உடலையும் மனதையும் உங்களால் எந்த

அளவு சிறப்பாக பயன்படுத்த முடிகிறது என்பதை

சார்ந்திருக்கிறது.

Motivational Quotes in Tamil

தனிமனிதர்களிடத்தில் மாற்றம் ஏற்படுத்தாமல் உலகில்

மாற்றம் ஏற்படுத்தமுடியாது.

Motivational Quotes in Tamil

யாருமே நீங்கள் குறைபாடற்ற சிறந்த மனிதராக

இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை. ஆனால்,

இன்னும் சிறந்தவராக மாற நீங்கள் தொடர்ந்து

முயல்கிறீர்களா என்பதே மிக முக்கியமானது.

Motivational Quotes in Tamil

உறுதியான மனிதருக்கு தோல்வி என்று எதுவுமில்லை –

போகும் பாதையில் கற்றுக்கொள்ள பாடங்கள் மட்டுமே

உள்ளன.

Motivational Quotes in Tamil

உங்களுக்குள் நீங்கள் நல்ல சமநிலையுடன்

இருக்கும்போது மட்டும்தான், உங்கள் புத்திசாலித்தனம்,

திறமை மற்றும் ஆற்றல் முழுமையாக வெளிப்படும்.

Motivational Quotes in Tamil

நீங்கள் ஆனந்தமாகவோ துக்கமாகவோ இருப்பதை வேறொருவரால் முடிவுசெய்ய

இயன்றால், அதுவல்லவா இருப்பதிலேயே மோசமான அடிமைத்தனம்?

Motivational Quotes in Tamil

நீங்கள் எங்கிருந்தாலும், எத்தகைய சூழ்நிலைக்கு

வெளிப்படுத்தப்பட்டாலும், ஒவ்வொரு

சூழ்நிலையிலிருந்தும் நல்ல விஷயங்களை

எடுத்துக்கொள்ளுங்கள். வாழ்வனுபவம் வீண்போக

விடாதீர்கள்.

Motivational Quotes in Tamil

நீங்கள் எப்போதும் சந்தேகத்துடன், எல்லோரும்

உங்களிடம் குற்றம் கண்டுபிடிக்கவே செயல்படுகிறார்கள்

என்கிற நினைப்பில் இருந்தால், வாழ்க்கையில் மிகச்

சிறிய விஷயங்களை மட்டுமே உங்களால் செய்ய முடியும்.

நம்பிக்கை மிக முக்கியம்.

Motivational Quotes in Tamil

உங்களால் செய்யமுடியாததை நீங்கள் செய்யாவிட்டால்

பரவாயில்லை. ஆனால் உங்களால் செய்யமுடிந்ததை

நீங்கள் செய்யாவிட்டால், உங்கள் வாழ்க்கை

பரிதாபத்திற்குரியதாய் ஆகிவிடும்.

Motivational Quotes in Tamil

நீங்கள் கடந்தகாலத்தை நினைவுகூர்ந்திட முடியும்,

நிகழ்காலத்தை அனுபவித்துணர முடியும், ஆனால்

வருங்காலத்தை விரும்பும்படி உருவாக்கிட முடியும்.

new life quotes in tamil

 

அன்பை தருபவர்களை விட
அனுபவத்தை தருபவர்கள் தான்
வாழ்க்கையில் அதிகம்..

pain life quotes in tamil

 

சோகங்களும் வலிகளும் அனைவரது வாழ்விலும் உண்டு
அவற்றை மறந்து வாழவேண்டுமே தவிர
மறைத்து வாழக்கூடாது

positive life quotes in tamil

 

அன்று உனக்காக சிரித்தவர்கள்,
இன்று உனக்காக அழுதால்..
நீ வாழ்ந்த வாழ்க்கை அர்த்தமானது

happy life quotes in tamil

 

அடுத்தவரை ஈர்ப்பதற்காகவும்!!
அடுத்தவரின் எண்ணங்களுக்காகவுமே
இங்கு பலரின் வாழ்க்கை நகருகிறது !!!

meaningful life quotes in tamil

 

ஆயிரம் ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்காத பாடத்தை
வாழ்க்கை கற்றுக்கொடுக்கும்
அந்த பாடத்தை கற்க மறுத்தால்
வாழ்க்கை கடினமாகும்

life motivational quotes in tamil

 

இரு பக்கமும் கூர்மையான கத்தியை
கவனமாக பிடிக்க வேண்டும்..
அதுபோல, எந்தப் பக்கமும் சாயக்கூடிய மனிதர்களோடு
கவனமாக பழக வேண்டும்..!

sacrifice pain life quotes in tamil

 

கடலில் கல் எறிந்தால்,
கடலுக்கு வலிப்பதில்லை மாறாக,
கல் தான் காணாமல் போகும்..
அதுபோல, வாழ்வில் விமர்சனங்கள் வந்தால்..
கடலாக இருங்கள், வலிகள் காணாமல் போகும்..

sad life quotes in tamil

 

வாழ்க்கையை வாழும் போதே ரசித்து வாழுங்கள்
ஏனென்றால் எப்போது எதை இழப்போம்
என்பது நமக்கே தெரியாது

life sad quotes in tamil

 

வாழ்க்கை என்பது
உனக்காக இடத்தை தேடுவது அல்ல
உனக்கான உலகத்தை உருவாக்குவது

life quotes in tamil in one line

 

மனமும் கண்ணாடியை போல்தான்
உடையும் வரை யாரையும்
காயப்படுத்துவதில்லை

life success motivational quotes in tamil

 

யாருக்காகவும் காத்திருக்காதே
நீ காத்திருப்பதால்
உன் ஆயுள்
அதிகரிக்கபோவதில்லை

life krishna quotes in tamil

 

Tamil life kavithai
Kavithaigal in tamil about life

 

வாழ்க்கை கவிதை
வாழ்க்கை வேதனை கவிதைகள்
வாழ்க்கை கவிதைகள்
வாழ்க்கை கவிதை தமிழ்
வாழ்க்கை ஒரு வரம் கவிதை
மனிதன் வாழ்க்கை கவிதை
நம்மை யார் என்று நமக்கே தெரியப்படுத்த
தேவைப்படும் ஒன்று தான்.. அவமானம்.

 

உங்கள் வாழ்க்கையில்
நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா?
யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள்

sad quotes in tamil about life

 

அணை உடைத்த நீர் அழிவையே தரும்
மணம் உடைத்தவார்த்தை
இழிவையே தரும்

life advice quotes in tamil words

 

வாழ்க்கையில் நீ தடுக்கி விழுந்தால்
தூக்கிவிட யாரும் வர மாட்டார்கள்
ஆனால் நிமிர்ந்து நீ நடந்தால்
தடுக்கிவிட பலரும் இருப்பார்கள்

life failure quotes in tamil

 

வாழ்க்கை என்றால்
ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்

life mahabharata quotes in tamil

 

ஆயிரம் ஆசிரியர்கள்
கற்றுக்கொடுக்க முடியாத
வாழ்க்கைப் பாடத்தை
ஒரு சில தோல்விகள்
நமக்கு கற்றுக்கொடுத்துவிடும்

best life quotes in tamil

 

வாழ்க்கையில் வலிகளை
அனுபவித்தவர்கள் காட்டும் வழிகள்
எப்போதும் சிறந்ததாகவே இருக்கும்

life lesson quotes in tamil

 

இறுதி வரை வாழ்க்கை
இப்படியே இருக்க வேண்டும்
என்ற கவலை சிலருக்கு
வாழ்க்கை இப்படியே இருந்து விடுமோ
என்ற கவலை சிலருக்கு

life quotes in tamil english

 

நேசிக்க யாரும் இல்லை என
யோசிக்க வைக்கிறது வாழ்க்கை
நேசிக்க அன்பு வரும்பொழுது
அதை நினைக்க மறந்துவிடுகிறது

life thirukkural quotes in tamil

 

போராடி வாழ்வதற்கு
வாழ்க்கை ஒன்றும் போர்க்களமல்ல
அது பூ வனம்
ரசித்து வாழ்வோம்

married life islamic husband and wife quotes in tamil

 

யாரும் அறியாத முகம் அனைவரிடமும் உண்டு
அது தெரியாத வரை
அனைவரும் நல்லவர்களே

middle class life quotes in tamil

 

இருளான வாழ்க்கை என்று
கவலை கொள்ளாதே
கனவுகள் முளைப்பது
இருளில் தான்

short life quotes in tamil

 

வாழ்க்கை என்னும் நதியின் இருபுறமும்
இருப்பது கரை என்னும் நம்பிக்கை
அதில் பீறிட்டு ஓடுகிறது
விதி என்னும் வேடிக்கை

 

தனக்கு உண்மையாக இருக்கும்
ஒருவனுக்கு யாருடைய உபதேசமும்
தேவையில்லை

 

தளராத இதயம் உள்ளவனுக்கு
இவ்வுலகில் முடியாதது என்று
எதுவும் இல்லை

 

அன்பை தருபவர்களை விட
அநுபவத்தை தருபவர்கள் தான்
வாழ்க்கையில் அதிகம்

 

காணாமல் போனவர்களை தேடலாம்
அதில் சிறிதும் தவறு இல்லை
கண்டும் காணாமல் போனவர்களை மட்டும்
உன் வாழ்க்கையில் நீ தேடி விடாதே

 

வாழ்க்கை என்றுமே அழகானது தான்
உங்கள் மனம் சொல்வதை
மட்டுமே கேட்டால்

 

வாழ்க்கை வாழ்வதில் இல்லை,
நம் விருப்பத்தில் இருக்கிறது

 

வெற்றி பெற்றவர்கள் தோல்விக்காக காத்திருக்கிறார்கள்
தோல்வி கண்டவர்கள் வெற்றிக்காக காத்திருக்கிறார்கள்
இதுதான் வாழ்க்கை

 

எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று
நீயும் பின்தொடராதே
உனக்கான பாதையை
நீயே தேர்ந்தெடு

 

நம்மை நாம் கேள்வி கேட்காதவரை
நம் தவறுகளை நாம் உணரபோவதில்லை

 

நிறைய பேர் செல்வதால்,
அது நல்வழி என்று பொருளல்ல.

 

ஒருவனின் தெளிவான குறிக்கோளே
வெற்றியின் முதல் ஆரம்பம்

 

நம்மீது நம்பிக்கை
நமக்கு இருக்கும்
வரை நம் வாழ்க்கை
நம் வசம்

 

நமக்கு தெரிந்தது மிகவும்
குறைவு என்பதை புரிந்து
கொள்ள பலரை நாம்
கடந்து செல்ல வேண்டும்

 

விரும்பியதைப்
பெற காசிருந்தால்
மட்டும் போதாது
பொறுமையும் வேண்டும்

 

தவறு செய்ய யாரும் பயப்படுவதில்லை
செய்யும் தவறு வெளியே தெரிய கூடாது
என்றே பயப்படுகிறார்கள்

 

புரிந்து கொள்ளவில்லை
என்றாலும் பரவாயில்லை
எதையும் தவறாகப்
புரிந்து கொள்ளாதீர்கள்

 

உங்கள் வாழ்க்கையில்
நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா?
யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள்

 

சூழ்நிலை எதுவாயினும்
உன்னை நம்பி வந்தவரை
ஒரு நாளும் ஏமாற்றாதே

 

விருப்பம் இருந்தால்
ஆயிரம் வழிகள்
விருப்பம் இல்லாவிட்டால்
ஆயிரம் காரணங்கள்
இவை தான்
மனிதனின் எண்ணங்கள்

 

யாருக்காகவும் உன்னை மாற்றி கொள்ளாதே
உனக்காக தன்னையே மாற்றிக் கொள்ளும் ஒருவரை
என்றும் கைவிடாதே

 

உன்னை மதிக்காத
இடத்தில்
பிணமாக கூட
இருக்காதே

 

வாழ்க்கையில் வெற்றி
அடைய முக்கியமான
மந்திரம் உனது
ரகசியங்களை
யாரிடமும் பகிராதே

 

நமக்கு பிடித்ததை தான்
நாம் செய்ய வேண்டுமே தவிர
அது மற்றவர்களுக்கு பிடிக்குமா
என்று யோசிக்க கூடாது

 

உண்மையும் நேர்மையும்
பயம் கொள்ளாது
மாறாக மரியாதை
தந்து பழகும்

 

பிடித்ததைப் பறித்துப்
பிடிக்காததை கொடுத்து
சந்தோஷமாக வாழ்
என்று சொல்லி சிரிக்கிறது
வாழ்க்கை

 

வாழ்க்கையில்
பல வலிகளும் உண்டு
பல வழிகளும் உண்டு
வலியை மறந்து
புது வழியை கண்டுபிடியுங்கள்
வாழ்க்கை சுகமாகும்

 

விதியை நம்பிக்கொண்டு இருப்பவன்
என்றும் விழிக்க மாட்டான்
தன்நம்பிக்கையோடு இருப்பவன்
என்றும் தோற்க மாட்டான்

 

தேவை இல்லாமல் பேசுவதை விட
மெளனமாக இருப்பதே சிறந்தது
நம் மனதை புரிந்துகொள்ளாத ஒருவர்க்கு
நாம் பேசும் வார்த்தைகளும் புரியாது

 

எல்லா தத்துவங்களும் இளமையிலே வாசிக்கக் கிடைக்கிறது
ஆனால், அதை பின்பற்ற முதுமை வரை போராட வேண்டியிருக்கிறது.

 

வலிகளை மறக்க வழி கிடைத்தால்
விழி திறந்து அந்த வழியில் செல்
வலிகளால் என்றும் வாழ்க்கை இனிக்காது

 

சிரிக்கும் போது
வாழ்கையை வாழ
முடியும் ஆனால்
அழும் போது மட்டுமே
வாழ்கையை புரிந்து
கொள்ள முடியும்

 

குணத்தைப் பற்றி சொல்ல ஆள் இல்லை
குறை சொல்ல ஊரே உள்ளது

 

நம் பயம்
எதிரிக்கு தைரியம்
நம் அமைதி அவனுக்கு குழப்பம்
குழப்பத்தில் இருப்பவன் எப்போதும் ஜெயித்ததில்லை

 

எண்ணங்கள் அழகானால்
எல்லாமே அழகாக மாறும்

 

வாழ்க்கையில் வென்றவனுக்கும்
தோற்றவனுக்கும் வரலாறு உண்டு

 

ஆனால் வேடிக்கை மட்டும் பார்த்தவனுக்கு
ஒரு வரி கூட கிடையாது
எனவே, பேசுவதை விட செயலில் காட்டுங்கள்

 

அதிக வலிகளை கண்ட உள்ளம்
வாழ்க்கையில் நல்ல வழிகாட்டியாக இருக்கும்

 

உழைத்த காசிற்க்கு
மட்டும் கையேந்து
மற்ற எதற்கும்
எவரிடமும் கையேந்தாதே

 

கற்பனை என்ற
போர்வையில்
ஒளிந்திருக்கின்றன
நம் நிறைவேறா
ஆசைகள்

 

வலிமை உள்ளபோதே
சேமிக்க பழகு
கடைசியில் யாரும்
கொடுத்து உதவமாட்டார்கள்

 

துணியாத வரை வாழ்க்கை பயங்காட்டும்,
துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும்

 

என்ன நடந்தது
என்பதை விட
அதை நாம்
எப்படி எடுத்துக்கொள்ளுகிறோம்
என்பதே வாழ்க்கை

 

தூய எண்ணம்
கொண்டிருங்கள்
ஏனெனில் எண்ணத்தின்
பிரதிபலிப்பே வாழ்க்கை

 

அலட்சியம் என்பது எவ்வளவு பெரிய தவறு
என்று இழப்பு ஏற்படும் வரை தெரிவதில்லை

 

உன்னைத் தாழ்த்துபவர்
முன் உயர்ந்து நில்
உன்னை வாழ்த்துபவர்
முன் பணிந்து நில்

 

வாழ்க்கை என்றுமே அழகானது தான்
உங்கள் மனம் சொல்வதை மட்டுமே கேட்டால்

 

வலி தாங்கும்
மனமிருந்தாலே போதும்
வாழ்க்கை முழுவதும்
சிரித்து மகிழலாம்

 

வாழ்வின் அர்த்தமும்
நோக்கமும் மகிழ்ச்சி
ஒன்றுதான்

 

அதிக வலிகளை
கண்ட உள்ளம்
வாழ்க்கையில் நல்ல
வழிகாட்டியாக இருக்கும்

 

தனக்கு வலிக்கும்
வரை மற்றவர்களின்
வலி என்பது நமக்கு
ஒரு தகவலே

 

வாழ்க்கையை
வாழும் போதே
இரசித்து வாழுங்கள்

 

சகித்துக்கொண்டு வாழ்வதல்ல வாழ்க்கை
சலிக்காமல் வாழ்வதே வாழ்க்கை

 

குறைவாய் பேசுதலும்
மௌனமாய் இருப்பதும்
தலைசிறந்த தற்காப்பு

 

வாழ்வில் வெற்றியும் நிரந்தரம் அல்ல
தோல்வியும் நிரந்தரம் அல்ல
போராட்டம் ஒன்றே நிரந்தரம்

 

வாழ்க்கையில்
மேடும் இருக்கும்
பள்ளமும் இருக்கும்
நாம் தான் மகிழ்ச்சியாக இருக்க
கற்றுக்கொள்ள வேண்டும்

 

நாம் உணர்ந்து விரும்பி செய்யும் காரியங்கள் மட்டுமே,
நம் வாழ்க்கையை அழகுபடுத்தும்!

 

மற்றவருக்கு பயப்படும் படி
வாழ்வதல்ல வாழ்க்கை
மற்றவர்க்கு பயன்படும் படி
வாழ்வதே வாழ்க்கை

 

துன்பம் இல்லாத
இன்பமும்
முயற்சி இல்லாத
வெற்றியும் அதிக
நாள் நிலைப்பதில்லை

 

கொடுத்து வாழ்
கெடுத்து வாழாதே

 

நீங்கள் தொலைக்காத
ஒன்றை உங்கள் மனம்
தேடிக்கொண்டே இருக்கிறது
அதுதான் நிம்மதி

 

உங்கள் வாழ்க்கைக்கு
மற்றவர்களின் மூளையை
எஜமானாக்காதீர்கள்

 

இதுதான் இறுதி பக்கம் என்று
கூற முடியாத ஒரு புதிர் புத்தகம்
தான் வாழ்க்கை

 

இந்த நிகழ்காலமே
உன் எதிர்காலத்தை மாற்றும்
சக்தி முடிந்ததை எண்ணி
வரும் காலத்தை வீணாக்காதே

 

வாழ்க்கை வாழ்வதற்கே
தவிர இல்லாததை
கிடைக்காததை நினைத்து
ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல

 

நமக்கு முக்கியத்துவம்
இல்லை என்ற பட்சத்தில்
முடிந்தவரை முகம்
காட்டாமல் இருப்பது நல்லது

 

நீர்க்குமிழியை
போல் வாழ்க்கை
மறைவதற்குள் ரசித்திடுவோம்

 

விளையாட்டாக எடுத்துக்கொள்ளும் விசயங்களில் தான்
அதிக தோல்விகளை சந்திக்கின்றோம்

 

ஒருவரை நம்புவதாக
இருந்தால் அவர் சொல்லை
கேட்டு நம்பாதே
அவர் செயலை
பார்த்து பின் நம்பு

 

உண்மையாக இருப்பவர்கள் தான்
வாழ்க்கையில் அதிகம்
ஏமாற்ற படுகிறார்கள்

 

வாழ்க்கை வாழ்வதில்
இல்லை நம்
விருப்பத்தில் இருக்கிறது

 

சில நேரம்
கண்ணீரைத் துடைக்க
யாரையோ நாடுகிறோம்
நம் கைகளை
கட்டிவிட்டு

 

சந்தோஷங்கள் வெகு
தூரத்தில் தான்
பிரச்சனைகள் மனதை
ஆளும் வரையில்

 

செருப்பாக உழைத்தாலும்
சேமித்து வைக்க
பழகுங்கள் வாழ்க்கை
அறுந்தால் தைப்பதற்கு
நிச்சயம் உதவும்

 

நாம் உணர்ந்து
விரும்பி செய்யும்
காரியங்கள் மட்டுமே நம்
வாழ்க்கையை அழகுபடுத்தும்

 

தவறுசெய்ய ஆயிரம்
வழிகள் இருந்தாலும்
அறத்துடன் வாழும்
வாழ்க்கையே அழகான
வாழ்க்கை

 

சொல்லத் தெரியாத வயதில் சத்தமாகவும்
சொல்லத் தெரிந்த வயதில் மௌனமாக
மனதிற்குள்ளும் அழுது கொள்கிறோம்

 

தோல்வி உறுதி என்றால்
போர்க்களம் போகாதே
சமாதானம் பேசிவிடு
நேரமும் ஆயுதங்களும்
சேமிப்பாகிவிடும்

 

நீ நீயாக இரு
பிடித்தவர்கள் நேசிக்கட்டும்
பிடிக்காதவர்கள் யோசிக்கட்டும்

 

கால் கொண்டு
மட்டும் கடந்துவிட
முடியாத பாதை
வாழ்க்கை

 

அதிக ஆசை
இல்லாதவர்கள் மட்டும்
தான் அதிக சந்தோசத்துடன்
வாழ்கிறார்கள்

 

புகழ்ச்சியையும்
இகழ்ச்சியையும்
சரிசமமாக
ஏற்றுக் கொள்

 

சிரித்து கொண்டே
இரு வலிகள் கூட
விலகி கொள்ளும்

 

அழைப்பு வரும் வரை
உழைப்பு அவசியம்

 

பணம் யாருடன் அதிகம்
சேர்கிறதோ அவர்களை
உலகத்துக்கு அதிகமாக
பிடிக்க வைத்து விடுகிறது

 

ஏக்கர் ஏக்கராக இடம்
வாங்குபவனை பார்த்து
சிரித்தது சுடுகாடு
உன்னைய வாங்க
போவது நான்தான் என்று

 

மனம் தான் பிரச்சனை
மனம் தான் தீர்வு

 

நேர்மறை சிந்தனை
உள்ளவனை விசத்தால்
கூட கொல்ல முடியாது

 

வாழ்க்கையில் நம்மை விட சிறப்பா
பலர் வாழலாம், ஆனால் நம்ம வாழ்க்கையை
நம்மை விட சிறப்பா யாராலையும் வாழ்ந்து விட முடியாது

 

உணரும் வரை உண்மையும்
ஒரு பொய் தான்
புரிகின்ற வரை வாழ்க்கையும்
ஒரு புதிர் தான்

 

உங்கள் மனதை நீங்கள்
ஆட்டுவிக்க வேண்டும்
உங்கள் மனம் உங்களை
ஆட்டுவிக்கக் கூடாது

 

தட்டி விட்டவர்களையும்
தட்டிக் கொடுத்தவர்களையும்
வாழ்க்கையில் மறவாதே

 

தேடாத போது கிடைப்பதும்
தேடும் போது தொலைவதும்
வாய்ப்புகள் மட்டும் அல்ல
வாழ்க்கையும் தான்

 

கவலைக்கு நாம்
இடம் கொடுத்தால்
அது நம்மை
கவலைக்கிடமாக்கி விடும்

 

இருக்கும் போது மரியாதை
வேண்டும் என்றால் பணம்
வேண்டும் இறந்த பிறகு
வேண்டும் என்றால்
நல்ல குணம் வேண்டும்

 

நல்லதை கூட
சில இடங்களில்
பேசாமல் இருப்பது
நல்லது

 

குறை கூறும் பலருக்கு
உத்தமனாய் இருப்பதைவிட
உன்னை நம்பும் சிலருக்கு
உண்மையாய் இரு

 

அச்சம் என்பது
தலைதூக்கி நிற்கும்வரை
நாம் அடிமையாகத்தான்
வாழ வேண்டியிருக்கும்

 

தவறான மனிதர்களால் தான்
வாழ்க்கையில் சரியான
பாடத்தை கற்றுதர முடியும்

 

சரியோ தப்போ உன்
வாழ்க்கையை நீ வாழு
இங்க சரி தப்பு சொல்ல
யாரும் ஒழுங்கு இல்ல

 

அறிவுரையால் ஆளானவர்களை
விட அலட்சியத்தால்
அழிந்தவர்கள் தான் அதிகம்

 

ஒரு செயலை எப்படி
செய்வது என்பதைவிட
எப்படி செய்யக்கூடாது
என்பதுதான் முக்கியம்

 

ஜெயிப்பவனை
முந்தப் பழகு
தோற்கடிக்கப்
பழகாதே

 

மற்றவருக்கல்ல
உன் மனசாட்ச்சிக்கு
உண்மையாய் இரு

 

இன்பமும் துன்பமும்
நம் வாழ்வில் வந்து செல்லும் பேருந்துகள்
எதில் பயணம் செய்ய வேண்டும் என்பதை
நாம் தான் முடிவு செய்ய வேண்டும்

 

எதிர்பார்க்காமல் பழகிப்பார்
எல்லோரையும் பிடிக்கும்

 

நிறைகளைப் பார்
உன்னுள் நிறைந்து
நிற்கும் மகிழ்ச்சி

 

பல காயங்களுக்கு கண்ணீர் மருந்து
சில காயங்களுக்கு பிரிவு மருந்து
எல்லா காயங்களுக்கும் சிறந்த மருந்து
அமைதி…

 

இதயமும் ஒரு ரகசிய சுரங்கம்

அடுத்தவர்களை பாராட்டும்
போது அவர்களின் மனமும்
குளிரும் நம் மனதிலுள்ள
பொறாமை குணமும் அழியும்

 

சபதங்களும்
சவால்களும் காற்றில் பறக்கும்
வார்த்தைகளாக
இருக்க கூடாது

 

ஓலை குடிசையில்
பிறந்தான் மகன்
கோடீஸ்வரன்
என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார் தந்தை

 

போராடி வாழ்வதற்கு வாழ்க்கை
ஒன்றும் போர்க்களமல்ல அது
பூ வனம் ….
ரசித்து வாழ்வோம்….

 

அரசியலை போல்
தான் வாழ்க்கையும்
பல எதிர்பார்ப்புகளை
கொடுத்து ஏமாற்றுவதில்…

 

மொத்த பிடிவாதத்தையும்
உடைக்கும் வலிமை
பிடித்தவரின் மௌனத்துக்கு உண்டு…

 

அழ நினைத்தால் ஆசைதீர
அழுதுவிடு கண்ணீரின் முடிவில்
சுமைகளும் கரையுமென்றால்…

 

சகித்துக்கொண்டு வாழ்வதல்ல
வாழ்க்கை சலிக்காமல் வாழ்வதே வாழ்க்கை…

 

அடிக்கடி கண்ணீர் விட்டால்
உன் நியாயமான கண்ணீருக்கும் மதிப்பிருக்காது…

 

கடந்து போன நாட்களில்
உன் துன்பத்திற்கான காரணத்தை பட்டியலிடு
இனி கடக்கபோகும் நாட்களில்
அவை மீண்டும் நிகழாமல் தடுக்கலாம்…

 

காத்திருக்கும் பொறுமை
நமக்கிருந்தாலும்
காலத்துக்கு இல்லை…

 

மனமும் கண்ணாடியைபோல்தான்
உடையும்வரை யாரையும்
காயப்படுத்துவதில்லை…

 

இளமையில் உன் சேமிப்பு மட்டுமே
முதுமையில் உனக்கு கைகொடுக்கும்
அடுத்தவர் கையை நம்பி வாழும்
வாழ்க்கை நரகம்…

 

நம்மை நாம் கேள்வி கேட்காதவரையில்
நம் தவறுகளை
நாம் உணரபோவதில்லை…

 

குறைகள் இருப்பது இயல்பு அதை
மதிக்கொண்டு ஜெயிப்பதுதான் மதிப்பு
( கீதை)

 

மனம் விசித்திரமானது கிடைத்ததை
நினைத்து நிறைவடையாது கிடைக்காததை
நினைத்து தவிக்கும்…

 

இருளான வாழ்க்கை என்று கவலை கொள்ளாதே
கனவுகள் முளைப்பது இருளில் தான்…

 

அம்பினால்
பட்ட காயம் ஆறும்
அன்பினால்
பட்டகாயம் ஆறாது

 

தலையெழுத்தை மாற்றும் திறமை யாருக்கும் இல்லை
எது நடக்குமோ அது நடந்தே ஆகும்…

 

யாருக்காகவும் காத்திருக்காதே
நீ காத்திருப்பதால்
உன் ஆயுள் அதிகரிக்கபோவதில்லை…

 

இதயத்தில் குறையிருந்தால்
சரிசெய்ய பல வைத்தியர்கள்
உன் மனக்குறைக்கு
நீ மட்டுமே வைத்தியர்…

 

வானவில் வாழ்க்கையில்
மின்னலை போல்
வந்து போகும் கனவுகள்

 

கோடி கற்களுக்கு மத்தியில் இருந்தாலும்
வைரக்கல் மங்கி விடுவதில்லை…

 

எண்ணங்கள் அழகானால்
வாழ்க்கையும் அழகாகும்…

 

இருப்பவருக்கு எத்தனை விளக்கு ஏற்றலாம்
என்ற குழப்பம் இல்லாதவர்களுக்கு
ஒரு விளக்காவது ஏற்றமுடியுமா என்ற கவலை…

 

நம் பயம் எதிரிக்கு தைரியம்
நம் அமைதி அவனுக்கு குழப்பம்
குழப்பத்தில் இருப்பவன்
எப்போதும் ஜெயித்ததில்லை…

 

இழந்ததை மறந்து விடு
இருப்பதை இழக்காமல் இருக்க

 

சில இழப்புக்கள் வலியை தருகின்றது
சில இழப்புக்கள் வலிமையை தருகின்றது

 

புரியாத கவிதையும்
கலையாத கனவும்
அழகு தான்…

 

தோலில் சுருக்கங்கள் விழுந்தாலும்
உள்ளங்கள் சுருங்காமல்
ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து
வாழும் நம் அம்மா அப்பாவின் வாழ்க்கையில்
ஓர் அழகிய காதல்
வாழ்ந்துக்கொண்டிருக்கு…

 

அவமானத்தின் வலி
அழகிய வாழ்க்கைக்கான வழி…

 

விளையாட்டாக
எடுத்துக்கொள்ளும்
விசயங்களில் தான்
அதிக. தோல்விகளை
சந்திக்கின்றோம்…

 

ஒளியை கண்டால்
ஓடிவரும் நிழல்
இருளிலும் உடனிருக்கும் நிஜம்…

 

மனம் அழகானால்
வாழ்க்கையும் பூவனமாகும்…

 

வெற்றி தோல்வி அறியாமலேயே முடிந்துவிடும் விளையாட்டு வாழ்க்கை…

 

தோல்வி உன்னை
வீழ்த்தும் போதெல்லாம்
குழந்தையாகவே விழு
மீண்டும் மீண்டும் எழுந்து நடக்க…

 

நம்பிக்கையா இருங்க
ஆனால் ஒருவருக்கு தெரியாமல்
இன்னொருவருக்கு நம்பிக்கையா இருக்காதிங்க…

 

கல்லூரியிலும் கற்றுக்கொள்ள முடியாத
வாழ்க்கை பாடத்தை
சில இழப்புகள் கற்றுத்தருது…

 

கவலைகள் எல்லாம்
கனவைப்போல்
கலைந்துப்போக
வேண்டுமென்பதே
அனைவரின் கனவு

 

நம் தேடல்களில் ….
பல தேவையற்றவையே

 

கோபப்படவும் யோசித்ததில்லை
கோபம் தனிந்த பின்பு தானாக பேசவும்
தயங்கியதும் இல்லை
அன்னையின் அன்பில் மட்டும்…

 

காரணமில்லாமல் வரும்
கோபங்கள் நம் வளர்ச்சியை
தடுப்பதோடு மட்டும் இல்லாமல்
நெஞ்சத்தில் வஞ்சகங்களையும்
அதிகரிக்க செய்துவிடும்…

 

நேர்மை தவறாமல் வாழ்பவர்களை விட…
நேரத்திற்கு தகுந்தாற்போல்
வாழ்பவர்களே நிம்மதியாய்
வாழ்கிறார்கள்…

 

நீ சுயமாகவும் சுதந்திரமாகவும் சிந்தித்ததை
எல்லோரும் விரும்புகிறார்களா இல்லை
வெறுக்கிறார்களா என நினைத்து
ஒரு போதும் ஒரு போதும் கவலைப்பட தேவையில்லை…

 

காயங்கள் ஆற மாற
உன் மனமாற்றத்தால் மட்டுமே முடியும்…

 

உன்னை விட்டு விலக நினைப்பவர்களுக்கு பாரமாய் இருப்பதை விட…
அவர்களை பாராமல் இருந்து பார்…
உன் மதிப்பு அவர்களுக்கு தெரியும்…!

 

உன் தேடல்களும்
எதிர்பார்ப்புகளும்
நியாயமானதாக இருந்தால்
நிச்சயம் உன்னை வந்தடையும் வந்தடைந்திருக்கும்…

 

வாழ்க்கை பாடத்தை
கற்றுக்கொள்ள…
அம்மா அப்பா கடந்து
வந்த பாதையை அறிந்து
கொண்டாலே போதும்…

 

தவறுகள் மட்டும் தண்டனைக்குரிய குற்றம் அல்ல
நேசிக்கும் மனதை அலட்சியம் செய்வதும்
அலைக்கழிப்பதும் கூட
தண்டனைக்குரிய குற்றம் தான்…

 

ஒருவரிடம் நம்முடைய அன்பு அதிகமாய் இருப்பதை விட…
அதிக புரிதல் இருப்பதே சிறந்தது…

 

எதையும்
ஏற்றுக்கொள்ளும் போது
மனம் இலகுவாகிறது

 

உடைந்த கண்ணாடி போல்
ஒட்டவைக்க முடிந்தும்
முடியாமல் போகிறது சில உறவுகளை…

 

அனைத்துக்கும் காரணம்
தேடிக்கொண்டிருந்தால்
வாழ்க்கையை ரசிக்க
முடியாது

 

அதிக உரிமை
எடுக்காதே
கொடுக்காதே
ஒருநாள்
வெறுப்பாய் வெறுக்கபடுவாய்…

 

நம் கண்ணீரை நம் கையே
துடைத்துக்கொள்ளும்போது
மனம் தெளிவான முடிவுக்கு
வந்துவிடுகின்றது….

 

நான்
ரசித்த
முதல் இசை
தந்தையின்
இதயத்துடிப்பு…

 

உழைப்பிருந்தால் தான்
வீட்டிலும் உனக்கு மதிப்பிருக்கும்…

 

பிடித்தவர்களின்
நிராகரிப்பும் அலட்சியமும்
வலியை கொடுத்தாலும்
அழகிய வாழ்க்கைக்கான
வழியையும் காட்டுகிறது….

 

இன்பமோ துன்பமோ
அனுபவிக்கபோவது நீ ..எனவே
முடிவும் உனதாகட்டும்

 

பாசம் இருக்குமிடத்தில்
அதிகாரம் இருப்பதில்லை
அதிகாரமிருக்கும் இடத்தில்
அன்பு நிலைப்பதில்லை…

 

நீர்க்குமிழியை போல்
வாழ்க்கை……
மறைவதற்குள்
ரசித்திடுவோம்

 

இன்று மனதிற்கு
வலிகொடுத்த நிகழ்வுகளை
எல்லாம் இருளோடு கரைத்திடுவோம்…

 

ஜெயிக்கும் வரையில்
தன்னம்பிக்கை அவசியம்,
ஜெயித்த பிறகு
தன்னடக்கம் அவசியம்.!

 

தன்னை நியாயப்படுத்தி
கிடைக்கின்ற எதற்கும்
ஆயுள் குறைவு தான்…
புரியாத பிரியங்கள் பிரிவுகளால்
முடிவை தரும்🙋🙋🙋

 

மனதில் உள்ள
சுமைகளை யாரிடமாவது
கூறி அம்மா ஆறுதல்
தேடிக்கொள்வார்….
ஆனால் அப்பா அத்தனை
சுமைகளையும் மனதிலேயே
சுமந்துக்கொண்டு எந்த சுமையும்
இல்லாததைபோல் காட்டிக்கொள்வார்

 

தொடும் தூரத்தில்
வாழ்க்கையிருக்க…
தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கின்றோம்
வாழ்க்கையை தேடி…

 

வாழ்க்கையில்
வலிகளை அனுபவித்தவர்கள்
காட்டும் வழிகள்
சிறந்ததாகவே இருக்கும்…

 

நம்முடைய மனமும் உள்ளமும்
தெளிவாக இருக்குமானால்
நம்மை யாராலும்
வீழ்த்த முடியாது…

 

வாழ்க்கை என்பது
மிகப்பெரிய
எதிர்பார்ப்புகளில் இல்லை
சின்னச் சின்ன
சந்தோசங்களில்
தான் வாழ்க்கை உள்ளது
என்றும் அன்புடன்…

 

வாழ்க்கையில் எது கிடைக்காமல்
போனாலும் பரவாயில்லை…
நம் மீது அன்பும் அக்கறையும் கொண்ட
சில உறவுகள் மட்டும் கிடைத்தால்
போதும்…

 

வாழ்க்கைல எல்லாமே ஈஸியா கிடைச்சா சுவாரஸ்யம் இருக்காது
போராடி கிடைக்குற வெற்றிக்கு எப்பவுமே மதிப்பும், ருசியும் அதிகம்

 

வாழ்க்கையில நம்பிக்கை பலமாக இருக்கட்டும்
அதுவே முன்னேறத்திற்கு
பாலமாக அமையும்…

 

முடிவுகளை தயங்காமல்
எடுக்கும் திறன்
நம்மிடம் இருந்தால்
முன்னேற்றத்திற்கான வாயிற்கதவுகள்
எப்போதும் திறந்தே இருக்கும்

 

பேசிக்கொண்டே இருக்காதிர்கள்
வெகுசீக்கரமே வெறுக்கப்படுகிறார்கள்
மெளனமாக காத்திருங்கள்
அதிகமாக தேடப்படுகிறார்கள்…

 

உதிக்கும் போதும்
மறையும் போதும்
ரசிக்கும் உலகம்
உச்சிக்கு வந்தால்
திட்டி தீர்க்கும் சூரியனை மட்டுமல்ல
மனிதனின் வளர்ச்சியும் கூட

 

ஏதோ ஒன்றுக்காக
காலம் நம்மை
காக்க வைத்துக்
கொண்டு தான் இருக்கிறது….

 

கோபம் எனும்
இருட்டில் விழுந்து⚡
விடாதே
பிறகு பாசம்
எனும் பகல்
கண்ணுக்கு 💥
தெரியாது…

 

வென்றவனுக்கும் தோற்றவனுக்கும்
வரலாறுன்டு வேடிக்கை பார்த்தவனுக்கும்
விமர்சனம் செய்தவனுக்கும்
ஒரு வரி கூட கிடையாது
வாழ்க்கை புத்தகத்தில்…

 

உன் எல்லை எதுவென்று
உன் மனதுக்கு தெரியும் போது
அடுத்தவர்களின் விமர்சனத்தைபற்றிய
கவலை உனக்கெதெற்கு…

 

நேற்றைய நினைவுகள்
பயனற்றது….
நாளைய நிகழ்வுகள்
கேள்விக்குறியே….
இன்று மட்டுமே
நிஜம்…
ரசித்து கடப்போம்
ஒவ்வொரு நொடியும்…

 

ஒரு சிறந்த புத்தகம்,
ஒரு நல்ல நண்பனுக்கு
சமம்…

 

புத்தகங்களை திறந்து வைப்பின்…
ஜன்னலை போன்றே,
நல்ல காற்றாக,
கருத்துக்களும் வந்தடையும்
நம்மை மகிழ்விக்க…
(வாசித்தல் – அவசியமாக)

 

சிரிப்பை இயல்பாக்கி
கொள்ளுங்கள்…
மனதில் கவலை
இருப்பினும்,
அகம் போல,
முகமும்
“அழகு”
பெறும்…
(தனித்தன்மையாக)

 

தடுக்கி விழும்போது
தூக்கிவிட யாரும்
வரவில்லை என்றாலும்,
நிமிர்ந்து சீராக நடக்கும்போது
தடுக்கிவிட யாராவது
ஒருவராவது வருவார்கள்…
(கவனம்)

 

பேச்சில் சுதந்திரம் வேண்டாம்
தேவையானவற்றை பேசி
தேவயற்றவையை வீசி செல்
பேச்சில் கட்டுப்பாடுத்தான்
வேண்டும்

 

எழுதி விடு…
தலையெழுத்தையும்
சேர்த்து…
உன் விருப்பப்படியே…
உன் வாழ்க்கை
உன் கையில்

 

நல்லதொரு
மாற்றங்கள்
நம்மிடையே
தவறுகளை
திருத்தி கொள்ள
ஒரு வாய்ப்பாக
(தெளிவு)

 

சந்தோஷம் என்பது
அமைவதில்லை
நாம் தான் அமைத்து
கொள்ள வேண்டும்…

 

உன் வாழ்க்கையை நீ
உண்மையாக நேசி…

 

நிகழ்காலத்தை
சரியாக பயன்படுத்தி
கொண்டால்
எதிர்காலம்
நம்மை வரவேற்கும்…!

 

தனியாக இருக்கும்போது
சிந்தனையிலும்
கூட்டத்தோடு இருக்கும்போது
வார்த்தையிலும்
கவனமாக இருக்க வேண்டும்

 

நேற்றைய நினைவுகளை
நினைத்துஎண்ணி…!
நாளைய கனவுகளில்
மூழ்கி…!

 

வாழும் வாழ்வின்
ஒவ்வொரு நொடி
சந்தோஷத்தையும் இழக்காதே…!

 

கடின உழைப்பும்
எவ்வித முயற்சியுமின்றி
எளிதாக எல்லாம்
கிடைக்க வேண்டும்
என நினைப்பவர்கள்
ஒரு போதும் வாழ்வில்
வெற்றி பெற இயலாது

 

வாழ்க்கை
ஒரு விசித்திரமான பரீட்சை
அடுத்தவரை பார்த்து
காப்பி அடிப்பதால்
தான் பலர்
தோல்வி அடைகிறார்கள்
காரணம் ஒவ்வொருவருக்கும்
தனித்தனி கேள்வித் தாள்கள்

 

எதிர் பார்ப்பதை விட
எதிர் கொள்வதைக்
கற்றுக் கொள்ளுங்கள்
இங்கு எதிர்பார்க்கும்
வாழ்க்கை
கிடைப்பது இல்லை
எதிர் கொள்ளும்
வாழ்க்கையே கிடைக்கிறது

 

பிடித்ததோ
பிடிக்கலையோ
வேண்டுமோ
வேண்டாமோ
சகித்துக் கொண்டு
நாட்களைக்
கடத்த சொல்லித்
தருகிறது வாழ்க்கை

 

ஆயிரம் உறவுகள்
துணையாக இருந்தாலும்
வாழ்வை தனியாகத்
தான் எதிர்க்கொள்ள வேண்டும்
அவரவர் பாதை
அவரவர் பயணம்
அவரவர் மனம்
அவரவர் வாழ்க்கை

 

இஷ்டபட்(டு)ட
வாழ்க்கையை
அமைத்து கொண்டால்
கஷ்டங்களை வெளியில்
சொல்ல கூடாது

 

தூய்மையான எண்ணங்கள்
துணிச்சலான செயல்கள்
இவ்விரண்டும் எப்போதும்
இருப்பின் வாழ்க்கை சிறக்கும்

 

வாழ்க்கையில் எப்போதுமே
சந்தோஷமாக இருப்பது
ஒரு கலை
ஆனால் அதை
யாரிடமும்
கற்றுக் கொள்ள முடியாது

 

ஏமாற்றம்
வலியை தந்தாலும்
நல்வழியையும் காட்டும்
வாழ்க்கைக்கு

 

அழகிய காட்சியை
தேடாதீர்கள்
காணும் காட்சியை
அழகாக்குங்கள்
வாழ்க்கை அழகாகும்

 

வாழ்க்கையில்
பல வலிகள் உண்டு
அதே சமயம்
பல வழிகளும் உண்டு
ஆதலால்
தைரியமாய் நகருந்து
கொண்டே இரு

 

இவ்வுலகில்
நம்மை அடுத்தவர்கள்
உடன் ஒப்பிட
வேண்டாம்
நாம் விலை
மதிக்க முடியாதவர்கள்
என்ற எண்ணத்தோடு
அடி எடுத்து வைத்தால்
வாழ்க்கை சந்தோஷமாக கழியும்

 

வாழ்க்கை என்பது
எதிர்காலத்துக்கான
போராட்டம் அல்ல
வாழும் தருணங்களை
உயிர்ப்புடன் வைத்துக் கொள்வது
கடந்தகாலத்தை நினைத்து
வருந்துவதை விட
எதிர்காலத்தை எதிர்கொள்வது
சாலச்சிறந்தது

 

நமக்கு
பிறர் தரும் வலிகள்
புதிய அனுபவங்களை
கொடுத்தாலும் அவரால்
நாம் அனுபவித்த வலிகள்
வடுக்களாக எப்போதும்
நீங்காமல் நினைவு படுத்திக்
கொண்டே இருக்கும்
வலிகள் இல்லாமல்
வாழ்க்கை இல்லை
வலிகளை தாங்காமல்
வாழ்க்கையே இல்லை

 

வாழ்க்கை ஈசி
நம் பலவீனத்தை
உணர்ந்து கொண்டால்
வாழ்வது

 

வாழ்க்கையில்
அதிகம் பேசாதீர்கள்
இல்லையெனில்
வேண்டியவருக்கு கூட
வேண்டாதவர்கள் ஆகிவிடுவீர்கள்

 

யாரை போலவும் இல்லாமல்
இது தான் நான் என்று
தன் இயல்பு மாறாமல்
வாழ்வதும் ஒரு வகையில்
வாழ்நாள் சாதனை தான்

 

பல கடினமான
சூழ்நிலைகளுக்குப் பிறகு
ஈட்டிய வெற்றியை
நினைத்து பார்ப்பதை விட
கடந்து வந்த
கடினமான பாதைகளை
நினைவில் வைத்து செயல்படு
சுலபமாக வாழ்க்கையை
எதிர் கொள்வாய்

 

நீங்கள்
தவறவிட்ட வாழ்வு
உங்களுக்கானது இல்லை
என்பதை
உறுதி செய்து கொள்ளுங்கள்
உங்களுக்கான வாழ்வு
என்பது
நீங்கள் வாழ்ந்து
கொண்டிருப்பது மட்டுமே

 

வலியின்றி சிரிக்கும் சிரிப்பிற்கும்
வழியின்றி சிரிக்கும் சிரிப்பிற்கும்
அர்த்தங்கள் ஆயிரம் உண்டு
வலிகளை சுமந்து
வழியைத் தேடும் பயணம்
தான் வாழ்க்கை

 

வலி
வேதனை
ஏமாற்றம் எல்லாம்
வாழ்க்கையின் இறுதிக்கட்டமல்ல
வாழ்க்கையை புரிந்துக் கொண்டு
பயணிப்தற்கான முயற்சி கட்டம்

 

புயலுக்கும்
பூகம்பத்துக்கும்
இடையிலான புரியாத
போராட்ட பயணம்
தான் வாழ்க்கை
ஆரம்பத்திலே
புரிய வேண்டுமென நினைத்தால்
சுவாரஸ்யம் இருக்காது

 

சிலர் உங்களை
மட்டம் தட்டுவார்
நீங்கள் உயர்ந்தபின்
அவர்களே கையும் தட்டுவார்
நீங்கள் உங்கள் பாதையில்
போய்க்கொண்டேயிருங்கள்
விமர்சிப்போரை விட்டுவிடுங்கள்
ஏனெனில் அவர்களுக்குப் பாதை
என்பதே கிடையாது

 

நம்மிடம்
பேசுகின்ற அனைவரும்
உண்மையாக
தான் பேசுகின்றார்களா
என்று யோசிக்க ஆரம்பித்தால்
வாழ்க்கை நிம்மதி
இல்லாமல் போய்விடும்

 

வலி
இல்லாத வாழ்க்கையும்
இல்லை.
வழி
இல்லாத வாழ்கையும்
இல்லை
வலிகளை கடந்து
வழிகள் தேடுவோம்

 

வாழ்க்கையில்
எத்தனை கஷ்டங்கள்
வந்தாலும் உங்களுக்கான
நிமிடங்களை
ரசிக்க மறக்காதீர்கள்

 

வாழ்க்கையில்
பிடித்தது எல்லாமே
கிடைப்பதும் இல்லை
கிடைத்த எல்லாவற்றையும்
பிடித்தது போல்
மாற்றவும் முடிவதில்லை
ஆனாலும் வாழ்கிறோம்
ஆயுள் முடியும் வரை
வாழவேண்டும் என்பதற்காக

 

நமக்கு நாம்தான் துணை
என்பதை ஒரு கட்டத்தில்
உணர்த்தி விடுகிறது
இந்த வாழ்க்கை

 

எண்ணம் உறுதியாக இருந்தால்
எண்ணியபடி உயரலாம்
நமது எண்ணம் தான் நம்முடைய
எதிர்காலத்தை உருவாக்கிறது
(எண்ணம் போல வாழ்வு)

 

மன்னிக்க தெரிந்தவர்களுக்கு
வாழ்க்கை எப்போதும்
அழகாக தான் தெரியும்

 

இயல்பான நம்மை அறிவோம்
வேஷங்களை களைவோம்
சாதனையாளர்களாக மலர்வோம்
(வாழ்வினிது)

 

அடுத்தவர்
திரும்பி பார்க்கும்
அளவிற்கு
இருக்க வேண்டுமே
தவிர
திருத்தி பார்க்கும்
அளவிற்கு
இருத்தல் கூடாது
நம் வாழ்க்கை

 

வாழ்க்கையில் அன்பை
தருபவர்களை காட்டிலும்
அனுபவத்தை
தருபவர்கள் தான் அதிகம்

 

இறுதி பக்கம் இதுதான்
என்று கூற முடியாத
கதை புத்தகம் தான்
நம் வாழ்க்கை

 

நம்ம வாழ்க்கைல
ஒரு நாள் எல்லாம் மாறும்
ஆனா எதுவும்
ஒரே நாளில் மாறிடாது
புதிய பாதையை நோக்கி
பயணிப்போம்

 

What’s next (அடுத்து என்ன)?

என்பதில் வாழ்க்கை
நகர்ந்து கொண்டிருக்கிறது

 

நிஜம் தான்
வாழ்க்கைக்கு அழகு
அந்த நிஜத்தை
விரும்புவது தான்
நம் ஒவ்வொருவருக்கும் அழகு

 

அறிவாளினு காட்டி
அவஸ்தபடுறதவிட
முட்டாளுங்கிற பட்டத்தோடு
லைப்ப ஜாலியா
கடந்திடணும்

 

வாழ்க்கை
எளிதானது தான்
உங்கள் மனம்
சொல்வதை மட்டும்
கேட்டு நடக்கும் போது

 

விடை தெரிந்த
கேள்விகளுடன்
துணிவதல்ல வாழ்க்கை
விடை தெரியாத
கேள்விகளுக்கும்
விடை சொல்ல
துணிவதே வாழ்க்கை

 

இந்த வாழ்க்கை
அழகாய் மாறுகிறது
நாம் யாரிடமாவது
அன்பு காட்டும் பொழுதும்
நம்மிடம் யாராவது
அன்பு காட்டும் பொழுதும்

 

எல்லாவற்றையும்
இழந்த பின்னர்
உண்டாகும் புன்னகை
எப்பவுமே நிரந்தரமானது
இனி யாரையும் ஏற்கக்கூடாது
என்ற மனநிலை
அனுபவம் கொடுத்தது

 

வாழ்க்கை
முடியும் வரையிலும்
ஒரு புதிராகவே இருக்கிறது
புதிரைக் களைவதே
வாழ்வின் சுவாரஸ்யமாகி விட்டது

 

உங்கள் தகுதியை
உயர்த்த வேண்டுமெனில்
மற்றவர்களை
குறை கூறுவதை
விட்டு விட்டு
உங்களுக்கான பாதையை
தேர்ந்தெடுங்கள்

 

நம்மை நாமே
தேடுவது
வாழ்க்கை அல்ல
நம்மை நாமே
உருவாக்கிக் கொள்வது
தான் வாழ்க்கை

 

சிரித்துக்கொண்டே
கடந்து விடு
உன் கஷ்டங்களை
மட்டுமல்ல கஷ்டத்திற்கு
காரணமானவர்களையும்

 

எத்தனை வருடங்கள்
கடந்து திரும்பிப் பார்த்தாலும்
நானா இது என்று மட்டுமே
அதிசயப்பட வைப்பதே
வாழ்க்கையின் சிறப்பு

 

எவ்வளவு
நிறைவு இருந்தாலும்
ஏதோ ஒரு குறை
இருக்கத்தான் செய்கிறது
எல்லோரது வாழ்க்கையிலும்

 

இந்த நொடி
மகிழ்ச்சியாக இருப்போம்
இந்த நொடி
தான் வாழ்க்கை
மகிழ்ச்சி என்ற சாவியை
தேடி அலைய வேண்டாம்
அது நம்மிடம் தான் உள்ளது

 

உங்கள் வாழ்க்கையை
நீங்கள் மகிழ்ச்சியாக
வாழ வேண்டுமா
ஒரே தீர்வு யாரிடமும்
எதையும் எதிர்பார்க்காதீர்கள்

 

பதுங்குகிறேன்
என்ற பெயரில்
உறங்கி விடாதீர்கள்
காலம் அதிவேகமானது

 

நம் வாழ்வின் ஒவ்வொரு
நிகழ்வும் நமக்கானவையே
அதை நாம் புரிந்து
கொள்ளும் விதத்தில் தான்
சரியா தவறா என முடிவாகிறது

 

வாழ்க்கை இப்படித்தானோ
அப்படி நினைக்கையில்
எப்படி வேண்டுமானாலும்
மாறுகிறது வாழ்க்கை

 

மனமும் குளம் போல
தெளிவு நிலையில்
இருக்கும் வரையே
அழகானது

 

நல் விடயங்களை
குறிப்பு எடுத்துக்கொள்ளும்
அளவுக்கு
நம் வாழ்க்கை புத்தகம்
இருத்தல் வேண்டும்

 

நமக்கானது என்று
படைக்கப்பட்டுந்தால்
தள்ளி போகுமே தவிர
கிடைக்காமல் போகாது

 

மருந்து போட தயாராக
இருப்பவரை விட்டுவிட்டு
காயப்படுத்தும் நபருக்காக
காத்திருக்க வைப்பதுதான்
வாழ்க்கை

 

காலம் எதுவும் மாற்றாது
நாமதான்
காலத்துக்கு ஏற்ற
மாதிரி மாறிக்கனும்

 

தினமும் சுவாரஸ்யத்தை
ஒரு ஸ்பூன்
சேர்த்துக் கொள்ளுங்கள்
வாழ்க்கை ரசனை
உள்ளதாக இருக்கும்

 

நம் வாழ்க்கையில்
காணாமல் போனவர்களை
தேடலாம் ஆனால்
கண்டுக்காமல் போனவர்களை
தேடவே கூடாது

 

உள்ள ஒன்னு
வச்சிக்கிட்டு
வெளிய ஒன்னு
பேசுறவங்கள விட
மனசுல பட்டத
வெளிப்படையா
பேசுறவங்கள
நூறு சதவீதம்
நம்பலாம்

 

உங்கள் மனம்
கவலைபடும் போது
இவுங்க கூட பேசினால்
ஆறுதலாயிருக்கும் என்று
பிறர் நினைக்கும் அந்த
ஒரு நபராக வாழ
கற்று கொண்டால்
வாழ்க்கை வரம் தான்

 

கடந்த நாளைப் பற்றி
கவலைப்பட வேண்டியது
ஒன்று இல்லை
அதன் வழியே
நீ கற்றுக்கொண்டு
இப்போது மகிழ்ச்சி
அடைய வேண்டும்

 

பல சுவைகள்
நிறைந்த வாழ்க்கையில்
இனிமையை மட்டும் தேடி
அலைகிறது மனது

 

வாழ்க்கை
சுவாரஸ்யமாக
இருக்க வேண்டும்
என்பதற்காகவே
காலம் அவ்வப்போது
சிலவற்றை கொடுத்தும்
சிலவற்றை திடீரென
பறித்தும் கொள்கிறது

 

Leave a Reply