சோகக் கவிதைகள் – sad quotes in tamil

125 0
sad quotes in tamil

சோகக் கவிதைகளின் தொகுப்பு – Collection of Best Sad Qutoes, Sad Quotes in Tamil, Latest Tamil Sad Quotes, தமிழ் பீலிங் ஸ்டேட்டஸ், சோகக் கவிதைகள், தமிழ் பீலிங் கவிதைகள்

சோகக் கவிதைகள் – sad quotes in tamil

  • Collection of Best Sad Quotes in Tamil
  • Sad Quotes in Tamil
  • Latest Tamil Sad Quotes
  • 2024 Sad Quotes Tamil
  • Tamil Sad Quotes
  • Tamil Feeling Status
  • தமிழ் பீலிங் ஸ்டேட்டஸ்
  • சோகக் கவிதைகள்
  • தமிழ் பீலிங் கவிதைகள்
  • Love Sad Quotes
  • Love Sad Status

கோபம் எல்லோருக்கும் திமிராகத் தான் தெரியும்
ஆனால் யாருக்கும் தெரிவதில்லை
அது வேதனையின் வெளிப்பாடு என்று

pain sad quotes in tamil

 

யோசித்து பேசுங்கள்
வார்த்தைகளுக்கும் உயிர் உண்டு
வாழ்வது உயிர்கள் மட்டும் அல்ல
வார்த்தைகளும் தான்

depressed sad quotes in tamil

 

விடை பெறும் ஒவ்வொருவரும்
அளவுக்கதிகமான வலிகளையும்
ஆறுதலுக்காக நினைவுகளையும்
கொடுத்து செல்கிறார்கள்

depressed sad alone quotes in tamil

 

யார் முதலில் பேசுவது என்ற தலைக்கனத்தில்
பலர் பேசாமலே பிரிந்து விடுகின்றனர்

sad love quotes in tamil

 

ஏமாற்றங்கள் பழகிப்போகிறதே தவிர
எதுவும் மறந்து போவதில்லை

sad life quotes in tamil

 

பார்க்கும் உறவுகள் எல்லாமே
உன் சொந்தம் இல்லை
பழகி பார் பாதி வேஷம் தான்

life sad quotes in tamil

 

அளவோடு இருந்திருக்கலாமோ என்பது
அடிபட்டு மிதிப்பட்டு
அவமானப்பட்ட பின் தான்
புரிகின்றது

sad quotes in tamil about life

 

என்னை தொல்லையென நினைக்காமல்
இனி இல்லையென நினைத்துக்கொள்

feeling sad quotes in tamil

 

விதைத்தது அன்பென்றாலும்
விளைவது கண்ணீர் துளிகளே

after marriage sad quotes in tamil

 

சிரித்த நிமிடங்களை விட
அழுத நிமிடங்களே
என்றும் மனதை விட்டு
நீங்குவதில்லை

husband and wife sad quotes in tamil

 

எதை எதையோ விரும்பிய இதயம்
இன்று எதையும் விரும்பாமல் இருக்கவே விரும்புகிறது

sad feeling quotes in tamil

 

தொலைந்து போக ஆசைப்படுகிறேன்
யார் தேடினாலும் கிடைக்காத தொலைவிற்கு

friends sad quotes in tamil

 

பேசாத பொழுதும்
பேசிக் கொண்டே இருக்கிறது
பேசிய நினைவுகள்

sad wife quotes in tamil

 

மாற்றமும் இல்லை
மகிழ்ச்சியும் இல்ல
விதி வரைந்த பாதையில்
என் வாழ்க்கை பயணம்

wife sad quotes in tamil

 

எனக்கு தனிமை கொஞ்சம் அதிகமாகவே பிடிக்கும்
ஏன்னெனில் என் மனதை காயப்படுத்த
அங்கே யாரும் இல்லை

family sad quotes in tamil

 

உங்களுக்கான கவிதை ✨
டிப்ரசன் கவிதைகள்
வாழ்க்கை கவிதைகள்
அவரவர் இடத்தில் இருந்து பார்
அவர்களின் வலி புரியும்
தூரத்தில் இருந்து பார்த்தால்
எல்லாமே எளிது தான்

sad quotes about life in tamil

 

உண்மை இல்லாத உறவுகளுடன்
ஒட்டியிருப்பதை விட
ஒதுங்கி இருப்பதே மேல்

appa sad quotes in tamil

 

துடிக்கும்போது யாரும்
கவனிக்கமாட்டார்கள்
நின்றுவிட்டால் பலரும்
துடிப்பார்கள்

friendship sad quotes in tamil

 

விருப்பங்கள் ஏதுமில்லை
விரும்பிய ஒன்றை
இழந்த பிறகு

sad friendship quotes in tamil

 

படிப்பு கற்றுத்தருவதை விட
சில உறவுகளின் நடிப்பு
சிறப்பாக கற்று கொடுக்கின்றது
வாழ்க்கையை

sad relationship quotes in tamil

 

தேடியது கிடைத்ததும் இல்லை
கிடைத்தது நிலைத்ததும் இல்லை

tamil sad quotes in english

 

மனதளவில் எவராலும்
உங்களுக்கு வலி ஏற்படுத்த முடியாது
நீங்கள்தான் உங்களைச் சுற்றி நிகழும
ஏதோவொன்றிற்கு எதிர்செயலாக
வலியை உருவாக்குகிறீர்கள்

sad alone quotes in tamil

 

அடிபடும் போது தான் நிதானம் வருகிறது
வார்த்தையாலும் சரி
வாழ்க்கையிலும் சரி

sad islamic quotes in tamil

 

எங்கேயோ தொலைந்துவிட்டது
என்னுள் இருந்த
சிரிப்பு சத்தம்

sad motivational quotes in tamil

 

விதைத்தது அன்பென்றாலும்
விளைவது கண்ணீர் துளிகளே
அனேக இடங்களில்

amma sad quotes in tamil

 

உண்மையாக நேசிக்கும்
நெஞ்சத்துக்கு தான் புரியும்
பிரிவால் வரும் வலி
என்னவென்று

god sad quotes in tamil

 

என்னை தொலைத்தவர்களை
நான் ஒருபோதும் தேடியதில்லை

marriage life sad quotes in tamil

 

சில உறவுகள்
நம் கற்பனையில்
மட்டும் தான் சொந்தம்
நிஜத்தில் அல்ல

money sad quotes in tamil

 

வலிகளை மறைத்து போலி
வேடமிட்டு புன்னகைக்கிறது
பல முகங்கள்

sad lonely quotes in tamil

 

பேசி பயனில்லாத போது
மௌனம் சிறந்தது
பேசியே அர்த்தமில்லாத போது
பிரிவே சிறந்தது

 

அன்பு வைத்தவர்களுக்கு மட்டும்
எப்போதும் இரண்டு தண்டனை
ஒன்று பிரிவு
மற்றொன்று நினைவு

 

யாரிடம் அன்பை
எதிர்பார்த்தோமோ
அவர்களிடமிருந்து
வருவதெல்லாம்
ஏமாற்றங்கள் தான்

 

எவரையும் உலகமென்று நினைத்துக் கொள்ளாதீர்
பிறகு உங்கள் உலகம் சுழலாமல்
அங்கேயே நின்று விடும்

 

வருத்தங்களை வாய்விட்டு கூட
சொல்லமுடியாத வாழ்க்கையை தான்
இங்கு பலபேர் வாழ்ந்து கொண்டு
இருக்கிறார்கள்

 

உயிரோடு இருக்கிறேன்
ஆனால் என்னவென்று
தெரியாத காரணங்களால்
உடைந்து இருக்கிறேன்

 

தேடும் போது
கிடைக்கவில்லை என்றால்
இருக்கும் போது
கண்டுக்கொள்ளவில்லை
என்று அர்த்தம்

 

எல்லாமே சில காலம் தான்
அது உறவாக இருந்தாலும் சரி
உயிராக இருந்தாலும் சரி

 

ஒருதுளி அன்பை கொடுத்து
நூறுதுளி கண்ணீரை விலை கேட்பதுதான்
இந்த வாழ்க்கை

 

காயங்கள் உருவாக
கத்திகள் தேவை இல்லை
சிலரின் மாற்றங்கள் போதும்

 

மனித வாழ்க்கை மொத்தமும்
அன்பில் தொடங்கி
அழுகையில மூழ்கி போகிறது

 

ஆசைகள் மலை போல
குவிந்து இருக்கிறது
ஆனால் அது இருக்கும்
இடமோ பாதாளத்தில்

 

அதிக உரிமை எடுக்காதே
ஒருநாள் வெறுப்பாய்
வெறுக்கப்படுவாய்

 

சித்தவருக்கு தெரியும் உணவின் அருமை
இழந்தவருக்கு புரியும் உறவின் அருமை

 

தவறான புரிதலுக்கு
சரியான பதில் மௌனம்

 

மாறி விட்டோம் என்பதை விட
பல வலிகள்
நம்மை மாற்றி விட்டது
என்பதே உண்மை

 

இழந்ததை எண்ணி வருந்தாதே
என்று சொல்வது சுலபம்
இழந்து துடிப்பவர்களுக்குதான் தெரியும்
அது எவ்வளவு பெரிய வலி என்று

 

புதுமைகள் புகுந்து
விட்டால் பழைய
உறவுகள் தூக்கி
எறிய படுகிறது

 

யாரும் எனக்காக இல்லை என்பதை விட
யாருக்கும் நான் பாரமாக இல்லை
என்பதே உண்மை

 

எதிர்பார்ப்புகள் பெரும்பாலும்
கனவாக மாறுவது நம்
நம்பிக்கைக்குரிய நபரிடம் தான்

 

பழகிடும் உறவுகள்
விலகிடும் பொழுதினில்
இதயங்கள் தாங்காது

 

காயங்களை உருவாக்க
கத்திகள் தேவையில்லை
புரிதலற்ற வார்த்தைகளே
போதும் காயங்களை ஏற்படுத்த

 

வார்த்தைகளால் சிதைவது
மனம் மட்டும் அல்ல
அந்த உறவும் தான்

 

விரல் இடையில் நழுவிச்
செல்லும் நீர்போல நமக்கே
தெரியாமல் சில உறவுகள்
நழுவிச் செல்கிறது

 

புன்னகை எல்லாம்
புகைப்படத்தில் மட்டுமே

 

இது நிரந்தரம் இல்லா
சுயநலம் மிகுந்த உலகம்
யாரும் யாருக்காகவும்
இல்லை என்பது மட்டும் நிஜம்

 

அன்று எதைஎதையோ
விரும்பிய மனம் இன்று
எதையும் விரும்பாமல்
இருக்கவே விரும்புகிறது

 

வலி கண்ணீர்களில் தான்
இருக்கிறது என்று அர்த்தமல்ல
அது சில பொய்யான
சிரிப்பிலும் மறைந்து இருக்கும்

 

மனம் உடைந்த பிறகு
உடைத்தவர்கள் மன்னிப்பு
கேட்டால் என்ன?
கேட்காவிட்டால் என்ன

 

வலிகள் நிறைந்த வாழ்க்கை
வலிகள் கவிதைகள்
இதயம் வெளிப்படுத்த
முடியாத வார்த்தைகள்
தான் கண்ணீர்

 

தேவைக்கு அதிகமான
நினைவுகளும் கடனும்
தூக்கத்தை பறித்துக்கொள்ளும்

 

சொல்லி அழத் தெரியாதவர்களுக்கு
உறக்கமில்லா இரவுகள் தான் சொந்தம்

 

இழக்கும் போது இல்லாத சோகம்
இழந்ததை நினைக்கும் போது
இரட்டிப்பாகிறது

 

சில நாள் பேசாமல்
இருந்து பார்
பல பேர் காணாமல்
போய்விடுவர்

 

என் அன்பால்
நான் அடைந்ததை விட
இழந்ததே அதிகம்

 

உரிமை உண்டு என
நினைத்தாலும் நமக்கு
மதிப்பு இல்லையென
தெரியும் போது
ஒதுங்கிவிடுவதே மேல்

 

வலியும் வேதனையும் சென்னால் புரியாது
பட்டவனுக்குத்தான் தெரியும்

 

நிஜங்கள் எழுதும் கதையில்
நினைவுகள் மட்டுமே இங்கு
கதாபாத்திரங்கள்

 

நிஜத்தில் பாதி
கனவில் மீதி என்று வாழ்க்கை
கடந்துக்கொண்டிருகின்றது

 

வாழ்க்கையில் எது ஒன்று
அதிக இன்பத்தை தருகின்றதோ
அதுவே சில வேளைகளில்
அதிக துன்பத்தையும் தரும்

 

நாம் எந்த தவறும் செய்யா
விட்டாலும் புரிந்துகொள்ளாத
உறவுகளால் வலிகளோடு
வாழ வேண்டியுள்ளது

 

நேசித்தவர் பிரியும் பொழுது
நெஞ்சம் நெருப்பாய்
கொதிக்கத்தான் செய்யும்

 

வலிகளை கூட தாங்கி
கொள்ளமுடிகிறது ஆனால்
வலிக்கவே இல்லை என்பதை
போல் சிரிக்க வேண்டும் என்ற
சூழ்நிலை தான் வலிக்கிறது

கடலில் நின்று கலசத்தை கவிழ்த்தான்
சாம்பலாக கரைந்து சென்றார் நீந்த கற்றுக்கொடுத்த தந்தை..
(கேட்டதில் வலித்தது)

 

நிஜத்தில் பாதி
கனவில் மீதி
என்று வாழ்க்கை கடந்துக்கொண்டிருகின்றது…

 

பழகிடும் உறவுகள் விலகிடும் பொழுதினில்
இதயங்கள் தா ( தூ) ங்காது

 

வேடிக்கை பார்ப்பவனுக்கு இழப்பின் மதிப்பு புரியாது

 

நம் உறவாக இல்லாத போதும்
அவர்களின் மரணம் மனதை பாதிக்கதான் செய்யுது

 

வழமைபோல் உலகம் அமைதியாகவே இயங்கிக்கொண்டிருக்கு
ஆங்காங்கே உயிர்கள் துடிப்பதை ரசித்தவண்ணம்…

 

நினைவுகளும் சுமை
மனதுக்கு
தொல்லையாகும் போது

 

நேசித்தலை விட பிரிதலின் போது
உன் நினைவுகள் இரட்டை சுமை…
மனதின் அழுத்தம் குறைக்க ஒருமுறை கடன்கொடு
உன் இதயத்தை…

 

ஏற்றுக்கொள்ள தாங்க முடியாத
இழப்புகளிலும்
துயரத்திலும் விதிமேல்
பழிபோட்டு மனதை
தேற்றிக்கொள்வோம்
( மரணத்தை ஜெயித்தவர் யாருமில்லை)

 

கண்களில் மிதந்த
அழகிய காட்சியெல்லாம்
சில நேரங்களில் தூசியாகி
கண்ணீரை தருகிறது.

 

உறக்கம் தொலைந்த இரவுகளில்
உறங்கிய நினைவுகள்
விழித்துக்கொ(ல்)ள்கிறது…

 

தொட்டுச்செல்லும் நினைவுகளைதான்
விடாமல் துரத்துகின்றது மனம்…

 

சில ரணங்களை
மறக்க ஏதோவொன்றை
மனம் ரசிக்கதான்
வேண்டும்

 

கலைந்து போன
கனவிலும் வலியான நினைவுகள்

 

நிஜத்தின் வலியில்
கற்பனை எல்லாம்
இறந்து போனது

 

சில நேரங்களில் தனிமை கடினம்
சில நேரங்களில் தனிமை
தான் இனிமையான தருணம்…!

 

பசித்தவருக்கு தெரியும்
உணவின் அருமை…
இழந்தவருக்கு புரியும்
உறவின் அருமை….

 

சிரித்த நிமிடங்களை விட,
அழுத நிமிடங்களே…
என்றும் மனதை
விட்டு நீங்குவதில்லை….
(ஞாபகங்கள்)

 

சிலரது வாக்குறுதிகள்
தண்ணீரில் எழுதும்
எழுத்துக்களை போன்றதே….

 

புகைப்படத்திலும்
புன்னகைப்பதில்லை
புன்னகைப்பதே
மறந்துவிடுகிறது சிலருக்கு…
( விரக்தி )

 

பிரிவின் வலி
பிரிந்தவர்களுக்கு மட்டுமல்ல
பிடித்தவர் அருகில்
இல்லாதவர்களுக்கும் தான்…

 

நினைவுகள்
என்னை
துரத்த…
சற்றும்
நிற்காமல்
ஓடிக்கொண்டே
நானும்
முடிவுறா பயணமாக

 

சில காயங்கள்
ஆறாதிருப்பதே நல்லது
மீண்டும்
காயங்களை ஏற்படுத்திக்கொள்ளாதிருக்க…

 

எரித்து
கொண்டிருக்கும்
நினைவுகளை
அணைத்து
கொண்டிருக்கின்றேன்
மையில் வரிகளாக…

 

பேசி பயனில்லாத போது
மெளனம் சிறந்தது
பேசியே அர்த்தமில்லாத போது
பிரிவே சிறந்தது

 

பிறரிடம்
பகிர முடியாத
வேதனையைக் கூட
ஆற்றிட விழிகள்
உளற்றெடுக்கும்
அருவி தான் கண்ணீர்

 

நேசிப்பவர்கள்
எல்லாம் நம்மோடு
இருந்து விட்டால்
நினைவின் மொழியும்
பிரிவின் வலியும்
உணர முடியாமலே
போய்விடும்

 

பிரிந்து போவாய் என
தெரியும்
மறந்து போவாய் என்
தெரியாது

 

மலரும் நினைவுகளிலும்
சில வாடியேதான்
இருக்கின்றது

 

வானவில்லாய் நினைவுகள்
வந்து மறைந்தாலும்
வண்ணங்கள் மனதில்
பதிந்துவிடுகிறது

 

நீயுமா இப்படி
என்ற வார்த்தையில்
மிச்சமிருந்த ஒருதுளி
நம்பிக்கையும் உதிர்ந்துபோன
வலியிருக்கும்

 

மன காயங்கள்
ஆறியபோதும்
நினைவுக்கு
வரும்போதெல்லாம்
வலிகள் மட்டும் ஏனோ
புதிதாககே இருக்கின்றது

 

சில சமயம்
மீள முடியாதா
தனிமைக்கு தள்ளப்படுகின்றேன்
எனது பேச்சுக்கு
பிறர் இடம் இருந்து
மதிப்பு குறையும் போது

 

யாரை
பிரிந்த பின்
உன்னால் இயல்பாக
இருக்க முடியவில்லையோ
அவர்கள் தான்
உன் இதயம்
என்று புரிந்துக்கொள்

 

வார்த்தைகளில்
அன்பை செலுத்துங்கள்
அம்பு துளைப்பதை
போல பேசாதீர்கள்
அம்பை விட
வார்த்தைகளே வலிமையான
காயங்களை உண்டாக்கும்

 

காயங்கள் உருவாக
கத்திகள் தேவை இல்லை
புரிதலற்ற
வார்த்தைகளே போதும்
வலிக்க வலிக்க
நின்று கொல்லும்

 

சில சந்தர்ப்பங்களில்
இழப்பதற்கும்
தயராக இருங்கள்
எதுவும் எளிதில்
கிடைப்பதில்லை

 

அனைவரும்
அருகில் இருந்தும்
அனாதை போல்
உணர வைக்கின்றது
நாம் நேசித்தவரின் பிரிவு

 

புரிதல் இல்லையெனில்
பிரிதலே மேல்
அது எந்த
உறவாக இருந்தாலும்

 

தனிமை வேதனை
ஒரு நாள் மீள்வேன்
என்ற நம்பிக்கை
(மனதைரியம்)

 

தனிமையின் பிடி
ரண வேதனை
கற்றுக் கொடுத்தது
வாழ்க்கையின் மறுபக்கத்தை

 

மனம் தெளிந்த
நீரை போன்றது
முகவரி இல்லாத
ஒருவர் எறியும்
கல்லால் தான்
அது கலங்கிய
நீராக மாறிவிடுகிறது

 

என் புன்னகைக்கு
பின்னால் உள்ள வலி
என்னை புரிந்தவர்களுக்கு
மட்டுமே புரியும்
கடந்து செல்கிறேன்
காலம் மாறும்
என்ற நம்பிக்கையில்

 

எவ்வளவு தூரம்
கடந்து தான் சென்றாலும்
சில நினைவுகள்
நிழலை விட
மோசமாக பின் தொடர்கிறது

 

அடுத்தவர்
ரசிக்கும் அளவிற்கு
வாய் விட்டு சிந்தும்
புன்னகையில்
சொல்ல முடியாத
சோகங்கள் மறைந்தே
இருக்கிறது

 

விதியின் கணக்கை
சிலசமயம் புரிந்து கொள்ளமுடியாது
ஒரு மனிதன்
இன்று நம் முன்
சிரித்துக்கொண்டு இருப்பான்
நாளை…!
கண் கலங்க
வைக்கிறது விதி

 

அலை அலையாய்
சுழல்கிறது
நினைவலைகள்
உதிர்ந்(த்)துவிட்ட
இலையின் ஒருதுளி
கண்ணீர்துளியில்

 

பேச நிறைய
இருக்கும் போது
பேசுவதற்கு பிடித்தவர்கள்
அருகில் இருப்பதில்லை

 

நிஜம்
ஒரு நொடி வலி
நினைவு
ஒவ்வொரு நொடியும் வலி

 

தேவைக்கு அதிகமான
நினைவுகளும் கடனும்
தூக்கத்தை
பறித்துக்கொள்ளும்

 

சூழ்நிலைனு மனதை
ஆறுதல்
படுத்திக் கொண்டாலும்
சில வலிகளை மட்டும்
தவிர்க்க முடிவதேயில்ல
சில விசயங்களில்

 

என் தலையணைக்கு
தாகம் போல
தினமும் கண்ணீரை
கடனாக கேட்கிறதே

 

எழுதப்படாமல்
விட்ட எண்ணற்ற
காவியங்களை விட
வாசிக்கப்படாமல்
வைக்கப்பட்ட
காவியங்களுக்கே
வலி அதிகம்

 

வார்த்தைகளால்
சிதைவது
மனம் மட்டுமல்ல
அந்த உறவும் தான்

 

புகைவண்டி என்னதான்
வேகமாகச் சென்றாலும்
அதைவிட வேகமாக
பின்நோக்கியே
செல்கிறது மனது

 

நினைவுகள்
நிறைந்து கொண்டே
செல்கிறது ஆனால்
நிலையாய் நிஜத்தில்
பாதி பேர் கூட இல்லை

 

மனதின் வலிகளை
மறைத்து
போலி வேடமிட்டு
புன்னகைக்கிறது
பல முகங்கள்

 

சிலரின் அன்பு
அழகான நினைவுகளை
கொடுத்து செல்கிறது
சிலரின் அன்பு
ஆழமான காயத்தை மட்டும்
கொடுத்து செல்கிறது

 

உள்ளத்தின் உளறல்கள்
பலருக்கு புரிவதில்லை
அது உடைந்து கிடந்தாலும்
கவனிக்க யாருமில்லை

 

வலிகள் பொதுவானவைதான்
என்றாலும்
எல்லா வலிகளையுமே
வெளிப்படுத்தனும்னு
அவசியம் இல்லை
சில வலிகள்
நமக்கே நமக்கானது
அதை வெளிப்படுத்தாமல்
இருப்பதே
அந்த வலிக்கு மதிப்பு

 

நல்லவர்களை
காயப்படுத்தினால்
சரிக்கு சரியாக நின்று
சண்டையிட மாட்டார்கள்
ஆனால் அமைதியாக
அவர்களை விட்டு
வெகு தூரம்
விலகி சென்று விடுவார்கள்

 

அன்பு பாசம்
எல்லாம்
பொய்னு நிருபிக்க
வாழ்க்கை முழுக்க
யாராது ஒருத்தர் நம்மோட
இருப்பாங்க போல

 

சோகங்களை மறச்சிகிட்டு
எதுவுமே இல்லாத மாரி
சிரிச்சு பேசுறதுக்கும்
தனி திறமை வேணும்

 

அதிக உரிமையுடன்
பழகாதீர்கள்
அவர்கள் செய்யும்
சில செயல்
உங்கள் மனதை
காயப்படுத்தும்
என்பதைக் கூட
உணரமாட்டார்கள்

 

புரிந்த பின்
விலகி விடுங்கள்
இல்லையெனில்
வார்த்தையாய்
அல்லது
மௌனமாய் இருந்து
நம்மை காயப்படுத்துவார்கள்

 

அனைத்தும் நிழலாகி
மறையும் வலிகளை
மட்டும் நிரந்திரமாக்கிவிட்டு

 

காலங்கள் கடந்து போகும்
காயங்கள் ஆறி விடும்
இப்படி சொல்லிக் கொண்டு
தனக்குத் தானே
ஆற்றிக் கொண்ட
காயங்கள் பல

 

ஒருவரின் சின்ன சின்ன
மாற்றங்கள் மனக்கசப்பை
தந்தாலும் அவர்களை
புரிந்து கொள்ள
ஒரு வாய்பினை தந்துவிடுகிறது

 

பேசிய அர்த்தமற்ற
வார்த்தைகளில்
இருப்பது அன்பு மட்டுமே
என்பதை உணர்ந்தால்
அன்பு நிலைக்கும் அதிலிலும்
அர்த்தம் தேடினால்
பிரிதலே தீர்வாகும்

 

வாழ்க்கையில் எதையாவது
சாதிச்சிட்டு நிம்மதியா
இருக்கலாம்
என்று நினைத்தால்
இப்போ இருக்கும் சூழ்நிலையில்
நிம்மதியா இருக்கிறதே
பெரிய சாதனைதான்
என்ற எண்ணம் வந்துருச்சு

 

மறந்து விட நினைக்கிறேன்
உதாசினப்படுத்தும்
பேச்சுக்களையும்
வெறுப்பாய் பார்க்கும்
உறவுகளையும்

 

நாம் நேசித்தவர்களும்
நம்மை நேசித்தவர்களும்
நம்மை விட்டு
நிரந்தரமாக விலகுவதில்லை
சிலர் நிஜத்தில்
பலர் நினைவில்

 

அதிகம் பேசி
திகட்டி விடாதீர்கள்
சிலரால்
ஒதுக்கப்படுவீர்கள்
சிலரால்
மட்டம் தட்டப படுவீர்கள்

 

சில சமயங்களில்
கலங்கி போகிறது மனம்
சிலர் நாம் தோற்றத்தை வைத்து
நாம் யார் என்று
முடிவெடுத்து விடுகிறார்கள்

 

விலகிட நினைக்கும்
அந்த கனம் தான்
நாம் இருப்பது
நினைவிற்க்கு வரும்
சிலருக்கு

 

சில இடங்கள்
நாம் உணராமலே
நம் மனதிற்கு
அமைதியை கொடுக்கும்
அளவில்லா வலிகளினால்

 

கடந்து போன நிமிடங்கள்
ஏனோ கலைக்க முடியாத
நினைவுகளை மட்டும்
விட்டு செல்கின்றன

 

புரிந்தவர்களை விட
பிரச்சனை வேண்டாம்
என்பவர்களே
அமைதி காக்கிறார்கள்

 

உறவுகளை தவிக்க விட்டு
தனிமையில்
போன காலம் மாறி
தனிமையில் உறவுகளைத்
தேடித் தவிக்கும்
காலமாகிவிட்டது

 

புரிந்து கொண்டால்
தனிமையும் பேரழகு தான்
ஏனென்றால்
நம்மை காயப்படுத்த
அங்கு ஒருவரும்
இல்லை என்பதால்

 

பிரிந்து செல்லும்
ஒவ்வொரு உறவுகளும்
ஏதோ ஒரு வகையில்
எதையாகினும்
கற்று கொடுத்து
செல்கின்றனர்

 

அன்பின் கரம் பற்றி
அவஸ்தைகளோடு
நகர்கிறது வாழ்க்கை

 

தாய் மடிக்குப் பிறகு
நம் கவலைகளுக்கும்
கண்ணீருக்கும்
கனவுகளுக்கும்
ஆறுதலாய் மடி கொடுப்பது
தலையணை மட்டுமே

 

நிஜங்களை
நினைவுகளாக்கி
பாதுகாக்கின்றது
இமைகள்
கண்ணீரில்
கரைவதேயில்லை
வலிகள்

 

தேவைப்படும் தருணங்களில்
தேடுகின்றனர்
பின்னர் எளிதாய் மறக்கவும்
செய்கின்றனர்

 

ஏதாவது பேசிக்கொண்டே
இருந்தபோது
இனித்த நட்பூ
மௌனங்களை
சுவைக்கும் போது
மட்டும் கசந்துவிடுகிறது

 

மன்னிப்பு கேட்டால்
பேசி விடுவார்கள் என்ற
தைரியத்தில் தான் பலரும்
நேசிப்பவர்களின் மனதை
நோகடிக்கின்றனர்

 

நினைவுகள் அழிவதில்லை
அவை ஏற்படுத்திய
காயங்கள் மறைவதில்லை

 

பேசிய புரிதலை விட
பேசாத மவுனங்கள்
உணர்த்தி செல்கின்றன
காதலின் வலி இன்னதென்று

 

விரும்பிய போது
விரும்பினேன்
என்பதைவிட
வெறுத்த போதும்
விரும்பினேன்

 

நாம் நேசிக்கும்
ஒருவரின் சிறு
மாற்றங்கள்
கூட நம்மை
அழ வைக்கும்

 

தவறவிட்ட தருணங்களை
உணரும் நேரத்தில்
உனக்காய் இருப்பதில்லை
சில நேரங்களும்
சில உறவுகளும்

 

இருப்பதை தொலைப்பதும்
தொலைத்ததை நினைப்பதும்
நிம்மதியை தேடுவதும்
பலர் வாழ்வில்
வாடிக்கையானதே

 

தனிமையில் இருப்பது
வலி அல்ல
தனிமையில் வெறுமையை
உணர்வதே வலி நிறைந்தது

 

ஏதோ ஒரு வலி
ஏதோ ஒரு சோகம்
ஏதோ ஒரு தனிமை
தொடர்கிறது நம்மில்
பலரை

 

கிடைத்தது தொலைந்தது
காரணம் ஒன்றுமில்லை
கண்களை திறந்து விட்டேன்
கனவும் கலைந்து விட்டது

 

ஏங்கிக் கிடத்தலில்
ஏதும் நடக்கப் போவதில்லை
என்றான பின்
அதை கடத்தல் என்பது
வலி நிறைந்த போராட்டமே

 

விட்டுக்கொடுத்து
பழகிவிட்டால்
கடைசியில் நமக்கென்று
எதுவுமே மிஞ்சாது

 

தனிமை ஆரம்பத்தில்
சற்று கொடுமை
ஆனால் பழகிவிட்டால்
அதை போல நிம்மதி
எதிலும் இல்லை
நமக்கே நாம்
துணையாக இருக்கும்
போது தான்
வாழ்க்கையின் ரகசியங்கள் புரியும்

 

மனதின் வேதனைகளுக்கு
யாரோ ஒருவர் காரணமாக
இருக்கவேண்டிய
அவசியம் இல்லை
சில நேரங்களில்
ஏதோ நினைவுகள்
கூட காரணமாக இருக்கலாம்

 

பாதி வாழ்க்கை வலிக்கிறது
மீதி வாழ்க்கை வெறுக்கிறது

 

உயிராகவும்
உணர்வாகவும்
இருந்தவர்கள்
வெறும் நினைவாக
மாறுவது
மிகப்பெரிய வலி

 

வலிகள்
அழுகையில் மட்டும் தான்
இருக்க வேண்டும் என்பதில்லை
சில நேரங்களில்
அது போலி
சிரிப்பின் பின்னாலும்
மறைந்து இருக்கும்

 

உணர்வுகள் கொல்லப்பட்ட
நடைபிணமாய் வாழ்ந்து
கொண்டிருக்கின்றனர் பலர்

 

மீள முடியாத சோகம்
என்றெல்லாம் ஒன்றுமில்லை
அதைவிட பெரிய கனமான
சோகம் வரும் வரையே

 

எதையும் ஏற்றுக்கொள்ளும்
பக்குவம் வரும் போது தான்
மனம் இலகுவாகிறது

 

அளவில்லா ஆனந்தம்
தருவதும் அளவில்லா
சோகம் தருவதும் நம்
மனதிற்கு பிடித்தவர்கள்
மட்டும்தான்

 

 

Leave a Reply