நட்பு கவிதைகள் – Friendship Quotes in Tamil

156 0
Friendship Quotes in Tamil

நண்பர்களுக்கான கவிதைகளின் தொகுப்பு – Collection of Best Friendship Qutoes, Friendship Quotes in Tamil, Latest Tamil Friendship Quotes, WhatsApp Friendship Quotes

நட்பு என்ற வார்த்தை
இந்த உலகில் உலவும் வரை
இங்கு யாரும் அனாதை இல்லை

 

நண்பர்கள் தவறு செய்தால்
மன்னித்து விடாதே
மறந்து விடு
ஏனெனில் அவர்கள் உணர்வுகள்
உன் உறவுகள் அல்ல

 

எதிர்பாராத சந்திப்பில் தோன்றும் புன்னகை,
நினைவுபடுத்தும் நட்பின் பசுமையை!

 

நல்ல நண்பனை அடைய விரும்பினால்
நீயும் நல்லவனாக இருக்க வேண்டும்

 

தோல்விகள் கூட இனிக்கும்
வெற்றி பெற்றது உன் நண்பனாய் இருந்தால்

 

எதையும் செய்ய கூடிய நட்பு கிடைத்தும்,
அதை உபயோகித்துக் கொள்ளாததில் இருக்கிறது
நட்பின் அழகு!

heart touching friendship quotes in tamil font

 

ஒரே ஒரு நல்ல நண்பன்
உன் வாழ்க்கையில் இருந்தாலும்
நீ ஆசிர்வதிக்கப்பட்டவன்

 

ஆறுதல் சொல்ல தோழி இருந்தால்
அழுவதில் கூட ஆனந்தம் உண்டு
தூக்கி நிறுத்த தோழன் இருந்தால்
விழுவதால் கூட சுகம் உண்டு

 

ஆயிரம் சொந்தம் நம்மை தேடி வரும்
ஆனால், தேடினாலும் கிடைக்காத ஒரே சொந்தம்
நல்ல நண்பர்கள்!

school friendship quotes in tamil

 

ஸ்டேட்டஸ் ஐயும் சேவிங்ஸ் ஐயும்
பார்த்து பழகும் உறவுகளுக்கிடைய
குணத்தையும் மனதையும் பார்த்து பழகும்
நட்பு சிறந்ததே

 

பல நாட்களுக்கு ஒரு முறை பேசினாலும்,
நண்பனின் பட்டப்பெயர் தான்
முதலில் ஞாபகத்தில் வருகிறது

heart touching friendship quotes in tamil text

 

பல நேரங்களில் விட்டு கொடுப்பது மட்டுமல்ல
சில நேரங்களில் தட்டிகொடுப்பதும் தான் நட்பு!

 

மலரின் வாசம் அனைவரையும் கவரும்!
அதுபோல நம் நட்பின் சுவாசம் அனைவரையும் கவரட்டும்!

fake friendship quotes in tamil

 

நாம் தவறு செய்யும் போது சிரிக்கின்ற நண்பன்
கஷ்டப்படும் போதும் சிரித்துக் கொண்டுதான் இருப்பான்

 

எத்தனை வயதானாலும்
மரியாதை மட்டும் கிடைக்காது
நண்பர்களிடத்தில்

 

உப்பு இருந்தால் தான் உணவு சுவைக்கும்
அதுபோல நட்பு இருந்தால் தான்
வாழ்க்கை சுவைக்கும்

true friendship quotes in tamil

 

உலகம் என்னை பார்த்து கேட்டது
உனக்கு எத்தனை நண்பர்கள் என்று
பாவம் அதற்கென்ன தெரியும்
என் நண்பர்கள் தான் என் உலகம் என்று

 

என் அழுகையின் பின்னால்
ஆயிரம் பேர் இருக்கலாம்
ஆனால் என் சிரிப்பின் பின்னால்
நிச்சயம் என் நண்பனே இருப்பான்

 

நட்பு என்பது
இறைவன் கொடுக்கும் வரம் அல்ல
இறைவனுக்கே கிடைக்காத வரம்

friendship day quotes in tamil

 

நான் சிரித்தால் என் மகிழ்ச்சியிலும்
நான் அழுதால் என் கண்ணீரிலும்
எனக்காய் நிற்பவன் என் நண்பனே

 

நண்பர்கள் தவறு செய்தால்
மன்னித்து விடாதே
மறந்து விடு
ஏனெனில் அவர்கள் உணர்வுகள்
உன் உறவுகள் அல்ல

friendship love quotes in tamil

 

எதிர்பாராத சந்திப்பில் தோன்றும் புன்னகை,
நினைவுபடுத்தும் நட்பின் பசுமையை!

 

எவ்வளவு அசிங்கமாகத் திட்டு வாங்கினாலும்
எதுவுமே நடக்காத மாதிரி பேச
நண்பனால் மட்டுமே முடியும்!

 

ஒரு துளி கண்ணீரை துடைப்பது நட்பு அல்ல
மறு துளி வராமல் தடுப்பது தான் நட்பு

love friendship quotes in tamil

 

தூரத்து சொந்தம் என்பது போல,
தூரத்து நண்பன் என்று யாருமே இல்லை
ஏனெனில் நண்பனான பின்னர்
யாரும் தூரம் இல்லை

 

நமக்காக கவலைப்படும் நண்பர்கள் இருக்கும் வரை
தினந்தோறும் நண்பர்கள் தினம் தான்

 

எதிர்பார்ப்புகளே இல்லாமல்
இணைந்திருக்கும் ஒரு உறவு நட்பு

 

தடும்மாறும் போது
தாங்கிப் பிடிப்பவனும்
தடம்மாறும் போது
தட்டி கேட்பவனும்
உண்மையான நண்பண்

friendship breakup quotes in tamil

 

பிரிந்து விட்டால் இறந்து
விடுவோம் இது காதல்
இறந்தால் மட்டுமே
பிரிந்து விடுவோம்
இது தான் நட்பு

 

ஆண் பெண் நட்பின்
உன்னதம் உணர்ந்தேன்
உன்னிடம்

 

சோகமான நேரம்
மாறிப்போகும் வலிகள்
தொலைந்து போகும்
நண்பர்கள் இருந்தால்

friendship quotes in tamil lyrics

 

ஒரு மனிதனின் வாழ்க்கையில்
தாங்கி பிடிக்க
நண்பன் என்ற உறவு
இல்லையென்றால்
இரும்பு மனிதனுக்கும்
இதயம் நொருங்கி தான்
போகும்

 

மகிழ்ச்சி என்ற
வார்த்தையின்
முகவரி நட்பு தான்

 

எவ்வளவு சண்டை
போட்டாலும் பிரிவும்
முறிவும் வராத ஒரே
உறவு நட்பு
மட்டும் தான்

girl friendship quotes in tamil

 

வாழ்க்கையின் வேர்களுக்கு
நீண்ட ஆயுளை வழங்குவது
நட்பு எனும் நீருற்று

ஜாதியும் மதமும்

செத்துபோகும்
இடமாக நட்பு
ஒன்றே திகழ்கிறது….

 

என் அழுகையின்
பின்னால் ஆயிரம்
பேர் இருக்கலாம்
ஆனால் என் சிரிப்பின்
பின்னால் நிச்சயம்
என் நண்பனே இருப்பான்…

 

எட்டி மிதிக்கும்
உறவுகளுக்கிடையே
எதையும் எதிர்பார்க்காத
நட்பு அதிசயமே

boy and girl friendship quotes in tamil

 

நட்பு என்பது
நம் கண்களை விட்டு
ஓடி செல்லும்
கண்ணீர் துளிகள் அல்ல..
என்றுமே நம்
கண்களோடு இருக்கும்
கரு விழிகள்..

 

ஒரு மனிதனின்
வாழ்க்கையில்
தாங்கி பிடிக்க
நண்பன் என்ற உறவு
இல்லையென்றால்
இரும்பு மனிதனுக்கும்
இதயம் நொருங்கி தான்
போகும்….

friendship missing quotes in tamil

 

நண்பன்.!!
விட்டு கொடுப்பான்..
விட்டு கொடுக்காமல் பேசுவான்..
விட்டு விலகாது இருப்பான்..

 

அனைவருக்கும் நட்பு கிடைக்கலாம்..
ஆனால், எந்த ஒரு
எதிர்பார்ப்பும் இல்லாமல்,
என்றுமே நம்முடன் இருக்கும்
நட்பு கிடைத்தால்,
நம் வாழ்க்கையும் ஒரு வரமே!!

good friendship quotes in tamil

 

வரையறைகள் இல்லாத
உறவாக இருந்தாலும்
வரம்பு மீறாத உறவாக
நட்பு எப்பொழுதுமே
சிறந்து நிற்கும்….

 

உறவுமுறை தெரியாமல்
முகவரி அறியாமல்
ஒருவர் மேல் நாம் வைக்கும்
நம்பிக்கையின் பெயர் தான்
நட்பு

 

நம்ம கூடவே வருவாங்கன்னு
நினச்சி பழகும் உறவுகளை விட
நமக்கு ஒன்னுன்னா ஓடி வரும்
நண்பர் கூட்டம் உயர்ந்தது தான்
இந்த உலகில்

friendship broken quotes in tamil

 

நட்பு என்ற
பந்தம் இங்கு
இல்லையென்றால்
தாய் தந்தை
இருந்தும் இங்கு
பலர் அனாதையே

 

அம்மாவிற்கு பிறகு என்னை
பற்றி எல்லாம் தெரிந்தவன்
என் நண்பன் தான்…
சில நேரங்களில் அம்மாவிற்கும்
தெரியாத ரகசியங்கள்
தெரிந்தவனும் என்
நண்பன் தான்

 

நண்பனின் தங்கை
எனக்கும் தங்கை தான்
என்ற எண்ணத்தில்
உயர்ந்து நிற்கிறான்
நண்பன்

 

இளமை காலம்
இனிமையாக
கடந்து செல்ல
நட்பு வட்டம்
நம்மைச் சுற்றி
இருந்தால் போதும்

 

நட்பு என்ற
வார்த்தை இந்த
உலகில் உலவும்
வரை இங்கு யாரும்
அனாதை இல்லை

 

கஷ்டம் வந்தா
கடவுள் கிட்ட
போறவங்கள விட
நண்பர்கள் கிட்ட
போறவங்க தான்
அதிகம்

 

மகிழ்ச்சி என்ற
வார்த்தையின்
முகவரி நட்பு தான்

 

வாழ்க்கையின் ஏதோ ஒரு
நிலையில் நட்பு தான்
எல்லாத்தையும் விட
மேலான ஒரு உறவு
என்று மனிதனுக்கு
நிச்சயம் தோன்றும்

 

என்னை யாருமே
புரிந்து கொள்ளவில்லை
என்று புலம்புவர்களுக்கு
நல்ல நண்பர்கள் கிடைக்கவில்லை
என்பதே நிதர்சனமான உண்மை

 

எவ்வளவு சண்டை
போட்டாலும் பிரிவும்
முறிவும் வராத ஒரே
உறவு நட்பு
மட்டும் தான்

 

நட்பு எவ்வளவு
உயர்வானது என்று
நாம் கஷ்டப்படும்
பொழுதுதான் தெரியும்
நட்பு கவிதை – Natpu Kavithai in Tamil

 

நட்பில்லா வாழ்க்கை
வண்ணங்கள் இல்லாத
வானவில்;வந்தும்
பயனில்லை,அதுபோல்
தான் நட்பில்லாமல்
வாழ்ந்தும் பயனில்லை

 

இங்கு பல நல்ல
காரியங்களின் பின்னால்
நட்பு என்ற உணர்வு
ஒளிந்திருக்கிறது.

 

நட்பு என்பது
இறைவன் கொடுக்கும்
வரம் அல்ல இறைவனுக்கே
கிடைக்காத வரம்

 

Status ஐயும்
savings ஐயும்
பாராட்டாத உறவு
நட்பு மட்டுமே….

 

வாழ்க்கையின் வேர்களுக்கு
நீண்ட ஆயுளை வழங்குவது
நட்பு எனும் நீருற்று…

 

வாழ்க்கையின் நீண்ட
பயணத்தில் இளைப்பாற
நண்பனின் நிழல்
நிச்சயம் தேவை….

 

மலரின் வாசமாய்
மதியின் ஒளியாய்
உடலின் நிழலாய்
ஒட்டியிருப்பது நம்
நட்பு….

 

எத்தனை வயதானாலும்
மரியாதை மட்டும்
கிடைக்காது
நண்பர்களிடத்தில்

 

தேவைக்கு பழகும்
தேவையில்லாத உறவுகளை
விட, எதிர்பார்ப்பில்லாமல்
எதார்த்தமாய் பேசும்
நட்பு உயர்வானது…

 

இலக்கணம் இல்லாத
உறவும், தலைக்கணம்
கொள்ளாத உணர்வும்
நண்பனுடையது….

 

மாமன் மச்சான்
என்ற வார்த்தையில்
ஒரு நட்பு, மலையளவு
சோகத்தையும் மறக்க
வைக்கிறது…

 

முகமோ முகவரியோ
முடிவோ இல்லாதது
தான் நட்பு

 

இந்த உலகில்
மிகவும் வலிமையான
தோள்கள் நண்பனுடையது

 

நண்பன் வைத்த
பட்டப்பெயர் தான்
நினைவுக்கு வருகிறது
பட்டப்படிப்பு
முடித்த பிறகும்.

 

நான் சிரித்தால்
என் மகிழ்ச்சியிலும்
நான் அழுதால்
என் கண்ணீரிலும்
எனக்காய் நிற்பவன்
என் நண்பனே….

 

நட்பு எனும்
முகவரியில் அடையாளம்
செய்துகொள்ளவே
ஆசைகொள்கிறது உள்ளம்.

 

எங்களுக்குள்
பகிர்ந்து கொள்ளாதது
என்று எதுவும் இல்லை…

 

நமக்கொன்னு னா
நண்பன் வருவாங்குற
நம்பிக்கை தாங்க
நட்பு…

 

நாம செய்யுற
தப்ப நம்ம கிட்ட
மட்டும் சொல்லி
புரிய வைக்கிற
நட்பு கிடச்சுட்டா
வாழ்க்கை வரம்
தாங்க…

 

கடவுளுக்கு கூட
இல்லாத ஒரு உறவு
நட்பு இதுவே மனித
இனத்தின் சிறப்பு

 

Uyir Natpu Kavithai in Tamil – உயிர் நட்பு கவிதை

நம்மில் இருக்கும்
நல்லதை மட்டும்
பார்ப்பவன் நண்பன்;
நம்மிடம் இருக்கும்
தீயவற்றை நம்மிடம்
மட்டும் சொல்பவன்
உண்மையான நண்பன்

 

வாழ்க்கையில்
பெற்றவரின் துணை
வீட்டு வாசலோடு
நின்று விடுகிறது;
நண்பனின் துணை
வெற்றியின் வாசல்
வரை நீளுகிறது…

 

நல்ல நட்பு என்பது
மகிழ்ச்சியான நேரத்தில்
கை குலுக்குவது மட்டுமல்ல
கஷ்டமான நேரத்தில்
கை கொடுப்பதே
நல்ல நட்பு

 

Uyir Natpu Kavithai in Tamil – உயிர் நட்பு கவிதை

நம்மில் இருக்கும்
நல்லதை மட்டும்
பார்ப்பவன் நண்பன்;
நம்மிடம் இருக்கும்
தீயவற்றை நம்மிடம்
மட்டும் சொல்பவன்
உண்மையான நண்பன்

 

வாழ்க்கையில்
பெற்றவரின் துணை
வீட்டு வாசலோடு
நின்று விடுகிறது;
நண்பனின் துணை
வெற்றியின் வாசல்
வரை நீளுகிறது…

 

நல்ல நட்பு என்பது
மகிழ்ச்சியான நேரத்தில்
கை குலுக்குவது மட்டுமல்ல
கஷ்டமான நேரத்தில்
கை கொடுப்பதே
நல்ல நட்பு

 

காலம் கடந்தும்
நம்மை‌ நெகிழ
வைப்பது நண்பர்களுடன்
இருந்த தருணங்களே

 

இதயங்கள் இணைந்தால்
அது காதலாகிறது
இந்த காதல்
காலம் முழுவதும்
தொடர இருவருள்
இருக்கும் நட்பே
பாலமாகிறது

 

உரிமை கொள்ள
ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
உங்களை புரிந்து கொள்ள
நட்பு என்னும் உறவு தேவை..

 

நட்பென்பது மலரல்ல
வாடுவதற்கு
நட்பென்பது கண்ணாடியல்ல
உடைவதற்கு
நட்பென்பது காதலுமல்ல
பிரிவதற்கு
நட்பென்பது இடைவெளியும்
இடர்பாடுகளும் இல்லாத
நீண்ட பயணம்….
வாழ்க்கையின் நீளமும்
நட்பின் நீளமும் ஒன்று
தான் பயணங்கள் முடிவதில்லை

 

நட்பின் துணையில்
நகர்கிறது இங்கு
பலரின் வாழ்க்கை

 

இன்பம் துன்பம்!
கவலை மகிழ்ச்சி!
ஏக்கம் பரவசம்!
இவை அனைத்தையும் கொடுக்க
நண்பர்களால் மட்டுமே முடியும்..

 

கண்ணை மறைக்கும்
காதலை விட
கற்றுக்கொடுக்கும் நட்பு
உன்னதமானது

 

நம் வாழ்க்கையில்
பலனை எதிர்பார்க்காமல்
பங்களிப்பது நண்பர்கள்
மட்டுமே…

 

நட்பின் முன்னால்
ஏனோ அனைத்து
உறவுகளும் தோற்று
போகின்றன…

 

எவ்வளவு உறவுகள்
இருந்தாலும் எதற்கெடுத்தாலும்
இதயம் நாடுவது
நண்பர்களை மட்டுமே…

 

எனக்கொன்னு னா
என் நண்பன் வருவான்
என்கிற நம்பிக்கை தாங்க
நட்பு

 

விவரம் தெரிந்த பின்
பெற்றோருடன் பேசியதை
விட, நண்பர்களுடன்
பேசியது தான் அதிகம்

 

என் அழுகைக்கு காரணம்
ஆயிரம் பேர் இருக்கலாம் ஆனால்
என் சிரிப்புக்கு காரணம்
என் நண்பன் மட்டுமே..

 

பள்ளியின்
தேனீர் இடைவேளையில்
தேன் முட்டாயும்
தேங்காய் முட்டாயும்
நண்பர்களுடன் வாங்கி
நின்ற தேயாத நியாபகங்கள்…
ஓயாத அலைகளாய்
ஓடிக்கொண்டிருக்கிறது
இந்த தள்ளாடும் வயதில்…

 

பள்ளி பருவ
நினைவுகள் எல்லாம்
நியாபகமாய் இருப்பதற்கு
நண்பர்களின் பங்கே
அதிகம்…

 

பள்ளி பருவத்தில்
நண்பர்களுடன் வாங்கி
சாப்பிட்ட தேன்முட்டாயை
விட இனித்தது… எங்கள்
மகிழ்ச்சி தான்

 

இன்பம் துன்பம்!
கவலை மகிழ்ச்சி!
ஏக்கம் பரவசம்!
இவை அனைத்தையும் கொடுக்க
நண்பர்களால் மட்டுமே முடியும்..

 

நான் மகிழ்ச்சியாக
இருந்த நொடிகளை
நினைத்து பார்த்தால்
அதில் பாதி என்
நண்பர்களுடன் இருந்த
நேரமாகத்தான் இருக்கிறது.

 

நண்பர்களின் காதலியை
தன் தங்கையாய்
பார்க்கும் நண்பனின்
கண்ணியமே உயர்வானது
உலகில்….

 

உயிரை தருவது பெற்றோர்
இதயம் தருவது காதல்
எதையும் தருவது நட்பு.

 

வெளிச்சத்தில் தனியாக
நடப்பதை விட இருட்டில்
நண்பர்களுடன் நடப்பது
சிறந்தது.

 

இந்த உலகில்
மதிப்பு மிக்க ஒன்று
உண்மையான நட்பே…

 

எல்லோரும் கை
விட்ட பிறகு
நம்பிக்கை தரும்
உறவு நட்பு
மட்டுமே

 

வாழ்க்கையில் மகிழ்ச்சியை
இரட்டிப்பாக்கி
துன்பத்தை பாதியாக்கும்
நண்பர்கள் கிடைத்தால்
அதுவே பெரிய
வரமாகும்…

 

எங்கும் தேடாமல் ஆயிரம் சொந்தங்கள்
நம்மை தேடி வரும்..
எங்கு தேடினாலும் கிடைக்காத
ஒரே சொந்தம் நட்பு மட்டுமே!

 

ஏன் பிறந்தோம்
என்ற கேள்வி
நண்பர்களுடன் இருக்கும்
போது மட்டும் தோன்றுவதே
இல்லை…

 

இறந்தால் தான்
சொர்கம் கிடைக்கும் என்று அல்ல..
வாழும் போதே
சொர்கத்தை காட்டும் உன்னத உறவு..
நட்பு மட்டுமே!

 

நண்பனின் காதலியை
தன் தங்கையாய்
பார்க்கும் நண்பனின்
கண்ணியமே உயர்வானது
உலகில்….

 

உயிரை போக்கும்
உறவுகளுக்கிடையே
உயிரைக் கொடுக்கும்
ஒரு உறவு நட்பு

 

பள்ளி நட்பு
கல்லூரிக்கு செல்லும்
போது பங்காளி
என்றாகி விடுகிறது…

 

என் திறமையை
எனக்கு அடையாளம்
காட்டிய முதல் நபர்
என் நண்பன்.

 

வாழ்வில்..
தடுமாறும் போது
தாங்கி பிடிப்பவனும்..
தடம் மாறும் போது
தட்டி கேட்பவனும் தான்..
உண்மையான நண்பன்!

 

நான் அழும்போது
என் கண்ணீரை
துடைத்த கைகள்
யாருடையது என்று
என் கண்ணீருக்கு
தெரியும் என்
நண்பனுடையது என்று…

 

நண்பர்களின் தோள்களே
உலகத்தில் வலிமையானவை…

 

வாழ்க்கையில்
பணம் பெயர் புகழ் என எதுவும்..
பலருக்கும் கிடைக்கும்!!
ஆனால் உண்மையான நட்பு
சிலருக்கு மட்டுமே கிடைக்கும்!!

 

அழுகை வந்தால்
என் கண்ணீரை
தாங்கும் கைகள்
என் நண்பனுடையது…
நாம் தேடிப்போகும் உறவுகளை விட
நமக்கு ஒன்னுன்னா
தானா ஓடி வரும்
நட்பு தான் சிறந்தது..
நண்பர்களுக்கு மட்டுமே!

கடவுள் மிக அற்புத்மானவர். அதனால்தான்,

அவர் நண்பர்களுக்கு விலைப்பட்டியலுடன் அனுப்பவில்லை.

அவ்வாறு செய்திருந்தால்,

நான் உன்னை பெற்றிருக்க முடியாது.

இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்.

 

Leave a Reply